Saththamindri Muththamidu 4

Advertisement

SriMalar

Well-Known Member
Hi mallllli......என்ன இப்படி......ஒரு எபி....I loved it.....
அடுத்த கன்னத்தையும் காட்டுவாள்......
அதை படிக்கும் போது, me too smiling with Thiru....
Sweet Thulasi .....love you.....:)
அநேகமா வாசித்த அனைவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்திருக்கும்.அருமையான பதிவு.
 

SriMalar

Well-Known Member
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)
இதே எண்ணம் தான் எனக்கும்.வார்த்தைகள் மாறாமல் நான் எழுத நினைத்ததை எழுதி விட்டீர்கள்.நன்றி.
காதலில் இருந்து மீண்டு விட்டேன் என்று சொல்ல குழந்தை பெற்றது மனதை கனத்துப் போகச் செய்து விட்டது.
 

SriMalar

Well-Known Member
ஒவ்வொரு பதிவின் இடையிலும் படத்தின் நடுவே இடைவேளை விட்டது போல் இருக்கு.Intersting ஆன படத்துக்கு ஏன்டா இடைவேளைன்னு நினைக்கிற மாதிரி முழுக்கதையும் இப்பவே வராதான்னு தோனுது.ஹூம்.
 

malar02

Well-Known Member
“நம்ம பெண்ணும், வேலைக்காரன் பெண்ணும் ஒன்னா....?”
இல்லை ...எந்த சந்தர்ப்பத்திலும்
,ஷோபனா துளசியாக மாட்டாள் என்பதை
தன் செயல்கள் மூலம் நிருபித்துள்ளாள்...


தன் சுய மரியாதையும் விட்டு கொடுக்காமல்
தன்னை சுற்றி நடப்பவைகளை கவனித்தாலும்
அவற்றினால் பாதிக்கப்படாமல்...ஒரு புரிதலோடு
தன்னை கேவலமாக பேசியவர்களுக்குரிய
மரியாதையை கொடுத்து,அவர்களின் தேவை அறிந்து செய்து
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும்
சாத்விகமான முறையில் பிடிக்காத மனைவியாக இருந்தாலும்
உரிமையுடைய மனைவி என்பதை அனைவரின் முன் நிருபிக்கிறாள்....


A DIFFERENT VERSION OF MALLI ‘S HEROINES....
போற போக்கைப் பார்த்தால் , மற்ற நாயகிகளை
எல்லாம் முழுங்கி ஸ்வாகா பண்ணிடுவாள் போல.....:):D
:) எஸ் நானும் நினைத்தேன் அன்னக்கிளிக்கு அடுத்து அவளையும் தாண்டி ஒரு அழுத்தமும் நிமிர்வும் கொண்ட ஸ்டர்பென் கேரக்டருடன் அழகு கிளி குணம் மணம் நிறம் நிறைந்தவளாய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top