Saththamindri Muththamidu 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb ud
Hallo, சாந்தி சரவணன் டியர், எப்படியிருக்கிறீர்கள்?
ரொம்ப நாட்களாக,
உங்களைப் பார்க்கலையேப்பா,
சாந்தி செல்லம்?
வேலை அதிகமா,
சாந்தி சரவணன் டியர்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பர்ஸ் தூக்கி கொடுத்துட்டு என் எஜமானியே துளசி தான் என காட்டுகிறானா...
இல்ல... அவன் உள்மனதை அவனே உணரவில்லையா...
அதே...நானே உடைமைக்காரி..உரிமைக்காரி என சொல்றா...பயபுள்ளையும் பர்ஸை முழுசா தூக்கி கொடுத்து நல்ல பிள்ளை பெயரை காப்பாத்திக்கிச்சு....ஆனால் தம்பியை சாப்பிட சொன்னவனுக்கு...பொண்டாட்டியை சொல்ல தெரியல ..டூ பேட்
 

Sundaramuma

Well-Known Member
அப்போ, பழைய காதலி
பிரச்சனை கொடுக்கிறாளா?
இல்லை, அந்த பழைய காதலி,
படித்தவளாய், நாகரிகமாய்.................
ஊஹூம், இல்லையில்லை,
டம்பமாய் வாழ்வதைப் பார்த்து,
தன்னோட மனைவி, துளசி,
அவளைப் போல நாசூக்காய்
இல்லையே=ன்னு
திருநீர்வண்ணனுக்கு
வருத்தமோ, சுந்தரம்உமா டியர்?
அப்படி இருக்காது பானு .....எதோ பெருசா நடந்து இருக்கணும்.....அந்த வலி வேதனை மறக்க தான் குழந்தை பெற்று கொண்டது ..... சுருக்க சொன்னா அவன் வலி நிவாரணி துளசி.....அவனோட inner turmoil அவனை துளசியோட முழுதா ஒன்ற முடியாம தடுக்குது.....இது தான் என்னோட எண்ணம் .....
Lets see......
 

Joher

Well-Known Member
அப்படி இருக்காது பானு .....எதோ பெருசா நடந்து இருக்கணும்.....அந்த வலி வேதனை மறக்க தான் குழந்தை பெற்று கொண்டது ..... சுருக்க சொன்னா அவன் வலி நிவாரணி துளசி.....அவனோட inner turmoil அவனை துளசியோட முழுதா ஒன்ற முடியாம தடுக்குது.....இது தான் என்னோட எண்ணம் .....
Lets see......

அதை மறக்க குழந்தை பெற்றான்............ ஓகே...........

அவளுக்கு ஏதாவது பெரிய கஷ்டம் வந்து விட்டதா.......... பயபுள்ளைக்கு தெரிந்து துடிக்குதா???????
 

Sundaramuma

Well-Known Member
அதை மறக்க குழந்தை பெற்றான்............ ஓகே...........

அவளுக்கு ஏதாவது பெரிய கஷ்டம் வந்து விட்டதா.......... பயபுள்ளைக்கு தெரிந்து துடிக்குதா???????
நீங்க அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சா அப்படினு கேட்டிங்க...அப்படி இருந்தா ???.....இல்லை ஏதாவது accident ... திரு காரணம் இல்லாம இருக்கலாம்.... ஆனா அதை நினைவு படுத்த இன்னும் யாரேனும் இருந்தா ....
 

Joher

Well-Known Member
என்னவோ துளசி தான் வந்து அவன் வாய் பூட்டை திறக்க போகிறாள்ன்னு தோணுது..........

ஆத்துக்காரர் பகலில் வீட்டுக்கு வந்தது கிடையாது............ அதுவும் படுத்து விட்டார்.......... முகமும் சரியில்லை...........

துளசி முதலடி அவளாக திருவை நோக்கி எடுத்து வைக்க போறாளா???????
கணவனின் மௌனத்தை கலைக்க போறாளா???????

தன்னை அவன் எப்படி நடத்தியிருந்தாலும் யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கணவனின் வயிற்றையும் முகத்தையும் வாடவிடவில்லை........... யாரும் அவனை தவறாக எண்ணகூட விடவில்லை........

என்ன தவம் செய்தனை திருநீர்வண்ணா..........:p:p:p

காசுக்கு வேற எல்லோர் முன்னாடியும் கையை நீட்டிவிட்டாள்........ flow-ல படிக்கும் போது நச்சுனு இருக்கு.......... எத்தனை romantic scene வைத்தாலும் இதற்க்கு ஈடாகாது............:D:D:D

திருநீர்வண்ணன் துளசியிடம் பேசாவிட்டால் கூட surrender தான்னு தோணுது............ Will துளசி dominate திரு????????????

Waiting for துளசி's reaction..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top