S
semao
Guest
Nicedaவிலகி நின்றாலும்..
தனியே சென்றாலும்..
விலகிடுமா ரத்த உறவு..
எவ்வுறவாயினும்
உறவில் பிரிவில்லை
நாம் என்ற எண்ணம்
உள்ளவரை..
நான் எனக்கு என்று
தோன்ற தொடங்கும்
நேரமே..
உறவுகளை விட்டு விலகும் முதலாகும்..
பிரிந்திருந்த காலங்களுக்கே
சலித்ததோ...
உறவுகளை சீர்படுத்த
முயலும் நெஞ்சங்களுக்கு
துணை போகிறது..