இன்னாங்கடா படா பேஜாராக் கீது
ஒரு வழம முறைம திறியாம, வூட்டுப் புள்ளைக்கு, ஒரு
பங்ஷன்-ல ஒன்னியும், வாங்க மாட்டாங்களாம்
அத்த சொன்னா, பெர்ஸ்=ல=ருந்து அல்லாம் அழுவுது
இன்னா மேட்டரு=னு பாத்தாக்க, இந்த மலரம்மா மறந்து
பூடுச்சாம்
இத்தெல்லாம் நம்புற மாதிரியா கீது?
நம்ப கய்=ல=யே பில்ம் காட்டுறாங்கோ பா
அல்லாம் மெர்சிலாயுடுச்சுங்கோ
மகா காண்டா கீது, ஈஷ்வரு நைனா
இந்த எபில இருந்து நீங்க பத்துவ மன்னிச்சிடுவீங்க னு நினைச்சேனே...ஐஸ்வர்யா இல்லைன்னா....ஒதுக்குவாளாமாம்..
ஈஸ் மனைவியாக, பத்து தங்கையாக நினைக்கலன்னு வக்கீல் சொல்லிட்டாரு..
எங்கே மணி....பழைய லவ்வா....பொண்டாட்டி உணர்வு புரியும்...தங்கையை பொணனாட்டிக்காக விட்டு கொடுத்தேன்னு ஒத்துக்கிட்டதால்...நல்லவனாக ஆகிடுவானா....i hate both.
தேளா...தேள் கொடுக்கா...சீண்டிக்கிட்டே இருக்கிறாள்...
இவனும் ரகசியமாக சொல்றான்....போடா...
வர்ஷூக்கு இரண்டு நாள் முன்னே தான் சொல்றாங்க போல.
மலரம்மாக்கு மகளுக்குன்னா பரிந்து வறாங்க...மருமகள் கண்ணுக்கு தெரியலையா..
கமலம்மா மகனுக்கு செய்ய தெரியுதுல...
போங்கடா...நீங்க யாருமே வேண்டாம்...
பெண்ணுக்கு பெண்ணே எதிரி...படித்தாளும் பெணகள் ஒரு சதவீதம் கூட வனரல..
இந்த சமுகம் எளியாரை வலிக்க அடிக்கும்....
அது காரம்மீரா அந்த sweet கொடுத்து packup பண்ணுமா LawDoc ஜோடியை................ தொல்லை தாங்கல..........
ஓ.. நீ தானா அது..விலகி நின்றாலும்..
தனியே சென்றாலும்..
விலகிடுமா ரத்த உறவு..
எவ்வுறவாயினும்
உறவில் பிரிவில்லை
நாம் என்ற எண்ணம்
உள்ளவரை..
நான் எனக்கு என்று
தோன்ற தொடங்கும்
நேரமே..
உறவுகளை விட்டு விலகும் முதலாகும்..
பிரிந்திருந்த காலங்களுக்கே
சலித்ததோ...
உறவுகளை சீர்படுத்த
முயலும் நெஞ்சங்களுக்கு
துணை போகிறது..
அது காரம்
இனிப்பில்லை
ஆனா இதுங்களுக்கு பாயாசம் போட வேண்டியிருக்கும் போலயே
இந்த எபில இருந்து நீங்க பத்துவ மன்னிச்சிடுவீங்க னு நினைச்சேனே...
வக்கீல் பாயிண்ட் பாயிண்டா அழகா பேசுறானே...