E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
அவன் ரொம்ப காதலிக்கல....
அஸ்வின் அளவு...:D
ரஞ்சனி காதலிக்கல சூழ்நிலையால் திருமணம் செய்துட்டா என்று... குறை..

எனக்கு Esh statement தான் ஞாபகம் வருது............

நீ என்னை என்ன வேணா பண்ணு........... ஆனா அடுத்தவங்களோட compare பண்ணாதே.......
 
S

semao

Guest
பொன்ஸ்..
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி
1. விஸ்வாவை வர்ஷியிடம் எச்சரிக்கும் பத்து.
2. DOB கேட்கும் பத்து
3. ரகசிய மணமகன் பத்து
4. டிரைவர் பத்து
5. ரஞ்சியை அறையும் பத்து
6. Power of attorney பத்து
7. ரஞ்சியை பார்த்து மட்டும் ஏங்கும் பத்து
8. ரஞ்சியே மையல் கொள்ளும் பத்து
9. விஸ்வாவுடன் சமரச பத்து
10. தங்கையின் பார்ட்னர் பத்து...

பத்துவ ரொம்ப திட்டாமல் பதில் சொல்லனும்... சரியா...

கடமையின் செல்வனாக

ஐயத்தின் தலைவனாக

உடனடி மணமகனாக

அவசியத்தின் ஓட்டுநராக

அவசரத்தின் கணவனாக

உரிமையின் வாரிசாக

ஏக்கத்தின் திருமகனாக

காதலிக்கப்படும் கணவனாக

இணக்கத்தின் இனியவனாக

தங்கையின் கூட்டாக

விந்தை பத்து
அவன் குணமும் பத்து தான்
 

ThangaMalar

Well-Known Member
கடமையின் செல்வனாக
ஐயத்தின் தலைவனாக
உடனடி மணமகனாக
அவசியத்தின் ஓட்டுநராக
அவசரத்தின் கணவனாக
உரிமையின் வாரிசாக
ஏக்கத்தின் திருமகனாக
காதலிக்கப்படும் கணவனாக
இணக்கத்தின் இனியவனாக
தங்கையின் கூட்டாக
விந்தை பத்து
அவன் குணமும் பத்து தான்
செம மீரா..
இப்படி கவிதை நடையில் பதில் வந்தால், நீ தந்தால்... தினமும் வினா வரும்.. விடை தேடும்...
 

Sundaramuma

Well-Known Member
கடமையின் செல்வனாக

ஐயத்தின் தலைவனாக

உடனடி மணமகனாக

அவசியத்தின் ஓட்டுநராக

அவசரத்தின் கணவனாக

உரிமையின் வாரிசாக

ஏக்கத்தின் திருமகனாக

காதலிக்கப்படும் கணவனாக

இணக்கத்தின் இனியவனாக

தங்கையின் கூட்டாக

விந்தை பத்து
அவன் குணமும் பத்து தான்
multi2.jpg Sema Meera ......:):):)
 
S

semao

Guest
நீல விழியின் பார்வையிலே
அன்று மூழ்க துடித்த நான்
பார்வையின் காரணத்தை
உணர தவிக்கிறேன் இன்று
உன் மனம் அறியவில்லை
என் மனமும் புரியவில்லை
எதை தேட .. என்ன தேட
எதை உணர ... என்ன உணர
விழி தேடி மூழ்கிய நான்
விடை தேட துவங்கி
விட்டேன் இன்று
விடை தருவாய் என கேட்டேன்
நீ தேடு எனவுரைத்தாய்
தேடி தவித்திட்டேன்
தேடல் முடியவில்லை

கண் பார்த்து என்னை சேர்ந்தாய்
மண்பார்த்து நடக்கவில்லை நான்
உன் கண் பார்த்து பின் நடந்தேன்
பின் நடந்தவளின் மனம் உணரவில்லை நீ
பாதுகாக்க கணவன் வேண்டும்
பாவைக்கு நம்பிக்கை தரல் வேண்டும்
பாதுகாப்பின்மையின் உச்சத்தில் நான்
பாக்கி வாழ்வு வேண்டாம் சென்றேன்
அடையாளம் கொள்ள சென்றேன்
என் கண் மட்டும் பிடித்தது என்றாய்
பெண் பார்க்க பிடிக்கலையோ
அங்கேயும் யோசித்தேன்
பிடிக்க கூடாது என நினைத்தேன்
பிடித்ததா தெரியவில்லை ஆனால்
பிறர் பார்க்க பிடிக்கவில்லை

 

banumathi jayaraman

Well-Known Member
''வாழ்க்கையோட சந்தோஷத்தை தேட வேண்டாம்=னுதான்
இதிலே நேரத்தைத் தொலைக்கிறேன்''
அருமையான வரிகள், மல்லி டியர்
ஹா, ஹா, நம்ம வர்ஷிக்குட்டி, அமைதியின்
சிகரமாகி விட்டாளே, மல்லி செல்லம்
ஹா, ஹா, ஐஸ்=க்கானாலேதான், நீ அவளை
நாடவில்லை=னு, வர்ஷிக்குட்டி எவ்வ்ளோ கரெக்ட்டா
சொல்றாப் பார்த்தியா, விஷ்வேஷ்வரன் டியர்?
மென்டலா செட்டிலாகுங்க=ங்கிறா,
நம்ம தப்புக்கள் நமக்கே தெரியும்=ங்கிறா,
எதுன்னாலும் உள்ளதை உள்ளபடி பேசலாம்=ங்கிறா,
என்னே, உனக்கு வந்த சோதனை, ஈஷ்வரா?
 

MythiliManivannan

Well-Known Member
ha ha......இப்படியா
9-_Sunglasses-256.png
இல்லப்பா, இது கருணாநிதி;)
 

Bharathi selva

Well-Known Member
Mam Ud padichitu eeee nu agiten,appa enga thala thavam kidanthathuku balan kidachiruchula,super.varshi ku enthe bothi marathula iirunthu arivu oli kidachatho theriyalapa but me very happy.sumave pondatiya suthuvaru,inni kekave vendam!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top