E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
நீல விழியின் பார்வையிலே
அன்று மூழ்க துடித்த நான்
பார்வையின் காரணத்தை
உணர தவிக்கிறேன் இன்று
உன் மனம் அறியவில்லை
என் மனமும் புரியவில்லை
எதை தேட .. என்ன தேட
எதை உணர ... என்ன உணர
விழி தேடி மூழ்கிய நான்
விடை தேட துவங்கி
விட்டேன் இன்று
விடை தருவாய் என கேட்டேன்
நீ தேடு எனவுரைத்தாய்
தேடி தவித்திட்டேன்
தேடல் முடியவில்லை


கண் பார்த்து என்னை சேர்ந்தாய்
மண்பார்த்து நடக்கவில்லை நான்
உன் கண் பார்த்து பின் நடந்தேன்

பின் நடந்தவளின் மனம் உணரவில்லை நீ
பாதுகாக்க கணவன் வேண்டும்
பாவைக்கு நம்பிக்கை தரல் வேண்டும்
பாதுகாப்பின்மையின் உச்சத்தில் நான்
பாக்கி வாழ்வு வேண்டாம் சென்றேன்
அடையாளம் கொள்ள சென்றேன்
என் கண் மட்டும் பிடித்தது என்றாய்
பெண் பார்க்க பிடிக்கலையோ
அங்கேயும் யோசித்தேன்
பிடிக்க கூடாது என நினைத்தேன்
பிடித்ததா தெரியவில்லை ஆனால்
பிறர் பார்க்க பிடிக்கவில்லை


Excellent meera..
Marvellous...
கண் பிடித்ததோ..
பெண் பிடிக்கலையோ..
அருமை...
 

banumathi jayaraman

Well-Known Member
இது என்ன மாயம்....
என்ன சேஞ்ச் என்ன சேஞ்ச்..
ஐடியல் வைஃப் வர்ஷ்..

ஐஸ் சஞ்சய்... ஏக் துஜே கேலியே...

தாத்தா பேரன்களுக்கு தான் ஐடெண்டிடீ சொன்னா...
வர்ஷ் நெக்ஸ்ட் லெவல் ஐடெண்டிட்டி கிரியேட் பன்னபோறா...

கண்கள்ள மூழ்காம கண்கள படிக்கும் ஈஷ் சூப்பர்....

ஏம்மா u.s return..... உனக்கு beauty..
பொன்னுக்கு சிங்காரியா.

Nice epi...
Smiling loving caring..
விரும்பி வந்தவன்
விலகி சென்றதன்
காரணம் அறியாமல்
அறியவும் முயலாமல்
மருகியே உருகினேன்..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
தஞ்சம் வேறு
தேடலாகுமா..
பேசாமல் தீராது..
பேசியே என் காதலை
வெளிப்படுத்தினேன்.

இத்தருணம் நீ வருந்த அல்ல..
நான் கொண்ட காதலே
உன்னை வருத்தியது..
வருந்திய காதல் போதும்..
விரும்பிய காதல் வாழ்வு வாழ்வோம்.
அருமை, வெகு அருமை, பாத்திமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், எவ்வளவு நல்ல எண்ணம், எங்க தல
விஷ்வேஷ்வரனுக்கு
,?
ஐஸ்வர்யாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும்=ன்னு,
தன்னால் ஒரு பெண் தனியாக நிற்கும்பொழுது,
தான் மட்டும் இதுவரையிலும், சந்தோஷமாக இருப்பதா=ன்னு
அடி மனதில் எண்ணமா
?
ஹ்ம்ம்...............குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது போல, மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வர்ஷினியைக் குறித்து நல்லதொரு மாறுதலான எண்ணம்,
நம்ம ஈஷ்வரிடம்,
வர்ஷினியின் குழந்தைகள் மீதான ஆசையைப்புரிந்து
குழந்தைப் பெற்றுக்கொள்ளலாமா
-ன்னு,
வர்ஷினி தன்னிடம் வந்தால் போதும்
-ன்னு,
எதுக்காகவும் யாருக்காகவும்
வர்ஷினியை
வருத்தக்கூடாது
-ன்னு,
எண்ணும் எண்ணங்கள் அனைத்தும்,
சூப்பர்தான், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, உனக்கே உன் பொண்டாட்டியைப்பத்தித்
தெரியலைன்னா,
அப்புறம் வேறு யாருக்கு, ஈஷ்வர் தெரியும்
?
புரியும்?
இதே நம்ம வர்ஷினிக்குட்டி, உன்னை அக்குவேறு
ஆணிவேறாகப் புரிந்து வைத்திருக்கிறாளே பா
சோ, உன்னை விட, வர்ஷ் பேபிதான் உன்னை அதிகமாக
லவ் பண்ணுறாளோ
-ன்னு தோணுது, விஷ்வேஷ்வரா
எவ்வளவு ஆசையா உன்னுடன் சாப்பிட வைட்
பண்ணுறாள்?
உனக்கு பரிமாறவா=ன்னு கேட்கிறாள்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐடியல் வைப் ஆகணும்-னு நம்ம வர்ஷிக்குட்டிக்கு
ஆசையாம், ஈஷ்வர் டியர்
அதை கெடுக்காதே பா
எனக்கு வாட்டர் பெட்தான் வேணும்
-னு நீ
சொல்லக்கூடாது பா
வர்ஷினி டியர், எப்படிக் கவலைப்படுகிறாள் பாரு
,
ஈஷ்வர் டியர்?
என்னாமா உனக்காக உருகுகிறாள் பாரு
உங்களை நினைக்கக் கூடாதுன்னு
, உங்களையேதான் நினைச்சு இருந்தேன்,
உங்களைப் பிடிக்கக் கூடாதுன்னுதான் நினைச்சு இருந்தேன், பிடிச்சிருக்கான்னு இப்பவும் தெரியலை
ஆனா வேற யாரையும் பிடிக்கலை
ரொம்ப அருமையான வரிகள், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, எதுக்கும் வர்ஷிக்குட்டியைத் தொந்தரவுப்
பண்ணாதீங்கன்னு, எங்க தல விஷ்வேஷ்வரன் போட்ட
உத்தரவை சமையலம்மா, சூப்பரா பாலோ பண்ணுறாங்களே
,
மல்லி டியர்
அஸ்வின்
, வந்து கூட அவளை எழுப்பவில்லையே
குட்
, செர்வண்ட்ஸ் என்றால், இப்படித்தான் இருக்க
வேண்டும் மல்லி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பேங்க் சமாச்சாரம் ஒன்னும் தெரியாட்டாலும், இந்த
அஷ்வினுக்கு என்னா ஒரு கெத்து
?
இதிலே, எங்க தல ஈஷ்வரை வேறு கலாய்க்கிறான்,
ஆனால் ஒன்று
, நம்ம வர்ஷினி டியருக்காகத்தான்,
வர்ஷினி டியர் தன்னை பிரண்டாக ஏற்றிருப்பதால்தான்,
எங்க தல விஷ்வேஷ்வரன் தன்னை எதுவும்
செய்யவில்லை
,
அவளுக்காகத்தான், தனக்கு வேலை வசதி
வாய்ப்புகள்
-னு தந்திருக்கான்னு தெரிஞ்சு
தன்னை உணர்ந்து திருந்தியிருப்பதும் அதை
ஐஸ்வர்யாவிடமே உணர்ந்து சொல்வதும்
, ரொம்பவே
சூப்பர்தான், மல்லி செல்லம்
உங்க நாவலில், யாருமே வில்லன் கிடையாது
இந்த ஸ்பெஷாலிட்டி, எனக்கு ரொம்பவேப்
பிடிக்கும் மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, அவளைக் கூட்டிப்போய்விட, ஐஸ்வர்யாவிடம்தானே கேட்கணும்?
உங்கம்மாவிடம் கேட்பாயா, சஞ்சய் டியர்?
என்ன லவர் பாய் நீ?
ஹா, ஹா, உடனே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கிறானே பா
சஞ்சய் சூப்பர் தான், போல
ஹா, ஹா, யோசிச்சு சரி-ன்னு தான் சொல்லனுமா,
சஞ்சய் டியர்?
சீக்கிரமா, உன்னோட பர்சனல் கான்பிளிக்ட்ஸ்-லாம்
முடிச்சுட்டு,
நம்ம சஞ்சய் டியருக்கு கல்யாணத்துக்கு, எஸ் சொல்லு,
ஐஸ்வர்யா டியர்
அவன் பாவம் எட்டு வருஷமா, உனக்காகக்
காத்திட்டிருக்கான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
இது என்ன மாயம்....
என்ன சேஞ்ச் என்ன சேஞ்ச்..
ஐடியல் வைஃப் வர்ஷ்..
ஐஸ் சஞ்சய்... ஏக் துஜே கேலியே...
கண்கள்ள மூழ்காம கண்கள படிக்கும் ஈஷ் சூப்பர்....
ஏம்மா u.s return..... உனக்கு beauty..
பொன்னுக்கு சிங்காரியா.
நீங்க என்ன படிங்க.......
நான் சைகாலஜி படிக்கிறேன்.....

அய்யோ varsh முடியல......
ஆனா அது double meaning தான்........
உனக்கு தெரியல....... உன் lover boy கிட்ட கேளு...... explain பண்ணுவான்.....
கடைசியில் எல்லாம் தூக்கி யார் கையிலாவது கொடுத்து விட்டு இந்த ரெண்டும் ஜுட் விட போகுது.......
வீட்டில் உட்கார்ந்து ideal wifeஆ real husbandஐ மட்டும் சுற்றி வர போறா.......

Baby வந்தப்புறம் அப்பாவும் பொண்ணும் அம்மாவை சுற்ற போறாங்க........
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top