நினைத்தேன், பாட்டைப் போட்டீர்கள்,உனக்காக வா
நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
உனக்காக வா
நான் உனக்காக வா
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்று
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
வா வா வா
நீராட நதியா இல்லை
நிழல் தேட இடமா இல்லை
பசியார உணவா இல்லை
பகிர்ந்துண்ண துணையா இல்லை
நன்றி பானு வாழ்த்துக்களுக்கு...நினைத்தேன், பாட்டைப் போட்டீர்கள்,
நூறு வயது, தங்கமலர் டியர்
நம்ம வர்ஷு அனிமேசன் படிச்சதுக்கு பதிலா வக்கீலுக்கு படிச்சுருக்கணும் என்னமா பாயிண்ட் பாயிண்டா கேள்வி கேட்கிறா,நம்ம தலயவே ஒரு நிமிசம் நம்ம மட்டும்தான் எல்லா செஞ்சோமோ இவ ஒண்ணுமே செய்யலியா அப்படீண்ணு யோசிக்க வெச்சுட்டாலே....தொடர்க உன் கேள்விக்கனைகள்,கிடைக்கட்டும் உனக்கு பதில்கள்,மலரட்டும் உங்கள் காதல் வாழ்வு......
படிச்சப்ப ....... அப்பாடா சொதப்பாம உருப்படியா சொன்னான்னு தோணினது ....இப்ப தான் சரியான பாயிண்ட் பிடிச்சிருக்கான்..
உனக்கு பிடிச்சிருக்கு தானே..
அதுக்காக வா..
உனக்காக வா..
Sema porutham....உனக்காக வா
நான் உனக்காக வா
என்னைக் காண வா
என்னில் உன்னைக் காண வா வா வா
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளமேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
உனக்காக வா
நான் உனக்காக வா
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்று
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
வா வா வா
நீராட நதியா இல்லை
நிழல் தேட இடமா இல்லை
பசியார உணவா இல்லை
பகிர்ந்துண்ண துணையா இல்லை