அது யாரு டியர் புதினா இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க சட்னிக்கு ரொம்ப நேரமா அலையுறேன்காலைலயே சிக்கிக்டயே ஹெலனா. ( சும்மா லு லுு லாயி)உன்ன காப்பாத்த இந்த புதினாபுள்ளயகாணலயே
அது யாரு டியர் புதினா இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க சட்னிக்கு ரொம்ப நேரமா அலையுறேன்காலைலயே சிக்கிக்டயே ஹெலனா. ( சும்மா லு லுு லாயி)உன்ன காப்பாத்த இந்த புதினாபுள்ளயகாணலயே
MRடியர் அப்பத்தா கண்ணுல வெளகெண்ண ஊத்தியுமா கண்ணுதெரியலஎன்ன சிஸ் இப்புடி சொல்லிப்புட்டிங்க படங்கள்லகூட டீசர்னா ஹீரோவயாச்சும் காட்டுவாங்க... இவங்க பேர சொல்லியே ஓட்டுராங்க.... வாம்மா மின்னல்னு சொன்னமாதிரி சரட்டுன்னு அந்த மூனு வார்த்தை இருந்துச்சே அதான் டீசராமா.....
நேத்திக்கே நானும் புதினா சாரி புனிதாக்காவும் தேடுனோம்....ஆனா யாரையும் காணலநாங்கயெல்லாம் எப்ப வருவோம் எப்புடி வருவோம்னு தெரியாது... ஆனா நீங்க எப்பல்லாம் வேணாணுன்னு நினைக்கிறீங்களோ... அப்ப கரெக்டா வந்துருவோம்ல...ஹிஹிஹி
அப்ப நீங்க பெரிய யூடியா கொடுத்து இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்கும்படி பணிவன்புடன் சங்கத்து சார்பா...தலைவி பானு இல்லாம நாங்களா கேட்டுக் கொள்கிறோம் டியர்அடக் கடவுளே! பஞ்சாயத்து இன்னுமா முடியல? நான் கதையை முடிக்கறத்துக்குள்ளயாவது முடிங்கைய்யா
ஹை பை டியர்MRடியர் அப்பத்தா கண்ணுல வெளகெண்ண ஊத்தியுமா கண்ணுதெரியல
அப்பத்தாவுக்கு தெரியுது.... எனக்குத்தான் போயே போச்சு....பாருங்க கண் ஆப்ரேசன் பண்ணுனவன் மாதிரி ஆயிட்டேன்....MRடியர் அப்பத்தா கண்ணுல வெளகெண்ண ஊத்தியுமா கண்ணுதெரியல
நீங்க ஆனீயே புடுங்க வேனாம்.இன்னிக்காவது நல்ல சாப்பாடு சாப்பிட்டும்அது யாரு டியர் புதினா இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க சட்னிக்கு ரொம்ப நேரமா அலையுறேன்
அதெல்லாம் ஆகாது...தலைவி எங்கே... தலைவருக்கு டிபன் பண்றாங்களா? பஞ்சாயத்து ஆரம்பிச்சு எவ்ளோ நேரம் ஆச்சு?அப்ப நீங்க பெரிய யூடியா கொடுத்து இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்கும்படி பணிவன்புடன் சங்கத்து சார்பா...தலைவி பானு இல்லாம நாங்களா கேட்டுக் கொள்கிறோம் டியர்
ஹாஹாஹா நேத்து மத்தியானமே தலைவருக்கு பகல் தூக்கம் போச்சுன்னு கொஞ்சம் பஞ்சாயத்துன்னு கேள்விப்பட்டேன்... அவுகளும் எம்புட்டு பஞ்சாயத்தத்தான் பாப்பாங்க....அதெல்லாம் ஆகாது...தலைவி எங்கே... தலைவருக்கு டிபன் பண்றாங்களா? பஞ்சாயத்து ஆரம்பிச்சு எவ்ளோ நேரம் ஆச்சு?
என்னங்க டியர் எங்க வூட்டுக்காரர் பாசமா பேசுர மாதிரி எம்மேல இம்புட்டு பாசமா பேசுரீகநீங்க ஆனீயே புடுங்க வேனாம்.இன்னிக்காவது நல்ல சாப்பாடு சாப்பிட்டும்