மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஐயோ ஐயோ அன்னபூரணியம்மா சூப்பரோ சூப்பர்
சான்ஸே இல்லை போங்க
சொன்னேன்லே நான் சொன்னேன்லே
அன்பான அன்னபூரணியம்மா மருமகள் அருளாசினிக்காக உலகையே எதிர்த்து நிற்பார்ன்னு சொன்னேன்லே
மருமகளுக்காக மகளையே இனி நீ இங்கே வராதேன்னு சொல்வதென்ன
உன்னை அடிச்சு வளர்க்கலைன்னு குட்டு வைப்பதென்ன
அருளாவிடம் மன்னிப்பு கேட்பதென்ன
அன்னபூரணியம்மா சூப்பர் சூப்பர்
ஐ லவ் ஹெர் வெரி மச்
இப்படி ஒரு அருமையான மாமியார் கிடைத்தும் ஓடிப் போன அந்த அஞ்சனா மூதேவி பீடைக்கு நல்ல செருப்படி கிடைத்து விட்டது
அருளாசினி அம்மாவாகப் போறாள்
இதுவும் சூப்பர் சூப்பர்
பொய் சொன்ன அந்த அஞ்சனா பீடையை ஆருத்ரன் என்ன செய்யப் போறான்?
அந்த மூதேவியை ஏதாவது நல்லா வைச்சு செய்யணும்ப்பா