சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 17

Advertisement

Chandhini

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஐயோ ஐயோ அன்னபூரணியம்மா சூப்பரோ சூப்பர்
சான்ஸே இல்லை போங்க

சொன்னேன்லே நான் சொன்னேன்லே
அன்பான அன்னபூரணியம்மா மருமகள் அருளாசினிக்காக உலகையே எதிர்த்து நிற்பார்ன்னு சொன்னேன்லே

மருமகளுக்காக மகளையே இனி நீ இங்கே வராதேன்னு சொல்வதென்ன
உன்னை அடிச்சு வளர்க்கலைன்னு குட்டு வைப்பதென்ன
அருளாவிடம் மன்னிப்பு கேட்பதென்ன
அன்னபூரணியம்மா சூப்பர் சூப்பர்
ஐ லவ் ஹெர் வெரி மச்

இப்படி ஒரு அருமையான மாமியார் கிடைத்தும் ஓடிப் போன அந்த அஞ்சனா மூதேவி பீடைக்கு நல்ல செருப்படி கிடைத்து விட்டது
அருளாசினி அம்மாவாகப் போறாள்
இதுவும் சூப்பர் சூப்பர்

பொய் சொன்ன அந்த அஞ்சனா பீடையை ஆருத்ரன் என்ன செய்யப் போறான்?
அந்த மூதேவியை ஏதாவது நல்லா வைச்சு செய்யணும்ப்பா
அக்கா. நீங்க திட்டாததால இந்த எபி complete ஆன feel வரலை. நீ திட்டுக்கா..
 

Kala Sathishkumar

Well-Known Member
ஏன் பா ருத்திரா நீ சொன்ன பேச்சை கேட்டு அவ பேசாம இருந்தது ஒரு குத்தமா பா.. இப்போ ஜூனியர் ருத்ரன் வர போறார் என்ன கூத்து அடிக்க காத்திருக்க னு தெரியல..

கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்
மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்
தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்
ஏட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்
தாய்பாலு தரம்போது இந்த ஜென்மம் சந்தோஷம்
இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்
ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top