யம்மா தாமரை நீ அருள் கட்டுக்குள்ள வைக்கலை உங்க குடும்பத்தை விட்டு விலக வைக்கிற.... இது கூட புரியாம நீ உலகம் எண்ணுன்னு ரெண்டு பிள்ளை பெத்து இருக்க....
டாக்டர் பேரை கேட்டாலே சும்மா அதிருதுல ருத்ரா ....
நல்ல விஷயமாக இருந்தா சந்தோசம் தான்... ஆன அது கூட வேற மாதிரி பேசாம இருந்த சரி தாமரை....
யாரோ பண்ண தப்புக்கு நீ என்னை தப்பா நினைச்சா நான் அதுக்கு பொறுப்பு இல்ல செம ருத்ரா இது உனக்கு தான் உங்க அகாக்கு இல்ல