அருமை ...அருமை .....
அப்பா ஒரு வழியா இந்த ஊமை கோட்டான் திரு வாய் திறந்துட்டான்......ஆனா துளசி போல நானும் ......அவனை நம்புறதா வேணாமான்னு..... உணர்தல் உன்னதம் தான் .....ஆனா பதிமூணு வருஷமா துளசி என்ன பாடு பட்டு இருப்பா.....இப்படியா இல்லை அப்படியானு ....ஒரு நிலை இல்லாத ஒரு நிலை......அவனோட காரணங்கள் என்ன ...அவன் அப்பா முன்னால ஏன் காட்ட முடியாது ......இன்னும் நிறைய வரணும் போல இருக்கே ..... அவளை பார்த்துட்டு இருந்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்குமாம் ...... OMG .... silly reason...silly person....
Awesome episode......
Thank you very much.Mallika
Yes......திடீருன்னு இப்படி பேசுனா பொருந்தலை.....
துளசி தான் ...அவளை பார்த்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்காம்.....
துளசிக்கு எங்காவது திரிசங்கு சொர்க்கத்துல இருக்கமான்னு சந்தேகம் தான் வரும்.....
He wants his dad to think as though he feels yet for serena....
He doesn't want to show his father that he has a happy married life
irukuma iruku mm mam
கிட்ட தட்ட ஆயுள் தண்டனை காலம் ......ஏத்துக்க முடியலை..... வலுவான காரணம் வரணும்.....
Oruvela antha ponna avalo serious ah love pannittu kalyanam ana udane marittannu thiruva thappa ninachutta athunala irukumo....
Ok.... திரு ஒரு தருதலை.....திரு தல இல்லை..
ஈஷ்வர் தான் தல