Mila
என் உயிரிலும் மேலான பானு-18
அத்தியாயம் 18
மறு வீட்டு விருந்து பகல் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவுதான் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் இரவில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ரஹ்மானிடம் முபாரக் கேட்க
"பகல் வந்தால் தான் அனைவரும் கொஞ்சம் நேரமாவது இருப்பார்கள்...
என் உயிரிலும் மேலான பானு-17
அத்தியாயம் 17
"சொல்லுடா மச்சான் என்ன என் ஞாபகமெல்லாம் வருது உனக்கு? என் தங்கச்சி சைட் அடிக்கும் போது முறைச்சு கிட்டே திரிஞ்ச. கல்யாணம் பண்ணதும் கண்டுக்க மாட்டேன்னு நினச்சேன் என்ன விஷயம்"
அலைபேசி ஸ்பீக்கர்...
என் உயிரிலும் மேலான பானு-16
அத்தியாயம் 16
திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருக்க, ரஹ்மானின் வீட்டு பழக்க வழக்கங்களை ஓரளவு புரிந்துகொள்ளலானாள் ஷஹீரா. அனைவருமே ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் எழுந்து விடுவார்கள். ஆண்கள் பள்ளிக்கு சென்று விட பெண்கள்...
என் உயிரிலும் மேலான பானு-15
அத்தியாயம் 15
மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி...
என் உயிரிலும் மேலான பானு-14
அத்தியாயம் 14
வலீமா விருந்தை ஊரிலுள்ள ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து இருதரப்பு சொந்தபந்தங்களையும் அழைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நவ்பர் பாய்.
இன்று வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகளோடு முத்துக்களும், கற்களும் பதிந்த நீண்ட...
என் உயிரிலும் மேலான பானு-13
அத்தியாயம் 13
விருந்தெல்லாம் முடிய பெண்கள் ஒவ்வொரு பக்கமாக அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர். ஷஹீயின் மருதாணி ஓரளவாக காய்ந்த பின் சகஜமாக அமரலானாள் அவள். அதன் பின் அவள் அறையில் இளம் பெண்கள் மட்டும்...
என் உயிரிலும் மேலான பானு-12
அத்தியாயம் 12
இன்று அஸருக்கும் பின்னால் பள்ளியில் பானுவுக்கு ரஹ்மானுக்கு நிகாஹ் நடைபெற இருக்கிறது. ஊரிலுள்ள ஆண்கள் அனைவருக்கும் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும்...
என் உயிரிலும் மேலான பானு-11
அத்தியாயம் 11
அந்த ஊரில் மாலையானால் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தில் கூடுவதும் மஹரிப்பிக்கு அதான் சொல்லும் வரை விளையாடுவதும் வளமையானதே! அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில் காலையிலிருந்து மாலை வரை விளையாட்டு மைதானம் சிறுவர்களால்...
என் உயிரிலும் மேலான பானு-10
அத்தியாயம் 10
ரஹ்மானின் மனதில் என்று பானு நுழைந்தாலோ அன்றிலிருந்து அவள் சிந்தனையை தவிர வேறு வந்ததில்லை. அவள் தன் வாழ்வில் வேண்டும் என்று தானே காதலை சொல்ல புறப்பட்டான். ஏற்றுக்கொள்வாளா? மறுப்பாளா? மறுத்தால்?...
என் உயிரிலும் மேலான பானு-9
அத்தியாயம் 9
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன. தூரத்திலிருந்தே பானுவை பார்த்துக்கொண்டிருந்த ரஹ்மான் அவளிடம் சென்று பேச முயற்சிக்கவில்லை. அவன் மனதில் அச்சம் குடிகொண்டிருந்தது. பிடிக்கவில்லை என்று சொன்னவள் கல்யாணத்துக்கு சம்மதம் கூறிய...
என் உயிரிலும் மேலான பானு-8
அத்தியாயம் 8
ரஹ்மான் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ரஹ்மான் மட்டும் வீட்டிலில்லை. ஷஹீராவின் வீட்டிலிருந்து அஸ்ரப்போடு கிளம்பிச்சென்றவன் இன்னும் வீடு வந்து சேர்ந்தானில்லை.
பெரியவர்கள் ரஹ்மான் செய்ததை நம்ப முடியாமல் ஆளாளுக்கு அதை...
என் உயிரிலும் மேலான பானு-7
அத்தியாயம் 7
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்...
என் உயிரிலும் மேலான பானு-6
அத்தியாயம் 6
இரண்டு மாதங்கள் எப்படி சென்றதென்றே தெரியாமல் பரீட்ச்சையும் முடிவடைந்திருந்தது. இனி பாடசாலை வாழ்க்கையினுள் மீண்டும் போக முடியாது. மீண்டும் சீருடை போட முடியாது. சிறு பெண் என்ற கூட்டுப்புழுவிலுருந்து சிறகை விரிக்க...
என் உயிரிலும் மேலான பானு-5
அத்தியாயம் 5
தனதறையில் சிலை போல் அமர்ந்திருந்தாள் ஷஹீரா. எட்டு வயது வரை கலகப்பாக பேசும் குழந்தைதான் ஷஹீ. ஏன் “வாயாடி...” என்று செல்ல பெயர் எடுத்தவளும் கூட. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் இல்லை...
என் உயிரிலும் மேலான பானு-4
அத்தியாயம் 4
காலையிலிருந்தே ஷஹீரா குட்டி போட்ட பூனை போல் அன்னையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். பேகம் பெண் பார்க்க வரும் விடயத்தை மகளிடம் சொல்லாமல் வருபவர்களுக்கு சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள்.
இன்று பாடசாலை விடுமுறை என்பதால்...
என் உயிரிலும் மேலான பானு-3
அத்தியாயம் 3
ஷஹீரா மருத்துவமனையிலிருந்து வந்து மூணு நாட்களுக்கு மேலாகியிருந்தது. பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என பேகம் அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்ல அவளும் மறுக்கவில்லை. பாடசாலை செல்ல பயமாக இருந்தது. ஊருக்கே விஷயம்...
என் உயிரிலும் மேலான பானு-2
அத்தியாயம் 2
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
வரிசையாக சோக கீதங்களை கேட்டவாறு தூங்க பிடிக்காமல் தலையணையை...
என் உயிரிலும் மேலான பானு-1
அத்தியாயம் 1
"எங்க உம்மா அவ?" வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செருப்பை கழட்டி வீசியவாறு வீட்டினுள் நுழைந்த முபாரக் அன்னையிடம் தங்கையை பற்றி விசாரிக்க,
"இப்போ தான்பா… வந்தா... என்னப்பா விஷயம்? இவ்வளவு கோபமாக இருக்க?"...
நினைவில் நின்றவன்(ள்)-FINAL-2
வீட்டிலிருந்து தினகரனும், பார்த்திபனும் அழைத்து எந்த பிரச்சினையும் இல்லையே என்று கேட்டிருக்க, கார்த்திகேயன் இல்லை என்றிருந்தான்.
கயல்விழிக்கு அவர்கள் அழைத்தது தெரியும். என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை. கார்த்திகேயனிடம் யாரும் வேண்டாம் என்று சொன்னவள்...
நினைவில் நின்றவன்(ள்)-FINAL-1
அத்தியாயம் 27-1
ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால் உலகில்...