Friday, May 3, 2024

Mila

474 POSTS 0 COMMENTS

செவ்வானில் ஒரு முழு நிலவு 4

நிலவு 4 ஊரின் எல்லையிலரிருந்தே ஆரம்பித்திருந்தது பண்ணையாரின் வீட்டின் மதில் சுவர். பளீர் வெள்ளை நிறத்தில் கோட்டை மதில் சுவர் போல்...

செவ்வானில் ஒரு முழு நிலவு 3

நிலவு 3 கரும்பு ஆலையில் மருதநாயகம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, பதட்டமாக வந்த விக்னேஸ்வரன்   "அப்பா அந்த வக்கீலு என்னென்னமோ சொல்லுறான் பா..."  ...

செவ்வானில் ஒரு முழு நிலவு 2

அத்தியாயம் 2 சிங்காரச் சென்னை வெப்பநிலையை எத்தனை டிகிரியில் சூரியன் வாரி வழங்கிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது...

செவ்வானில் ஒரு முழு நிலவு 1

அத்தியாயம் 1 கள்ளக்குறிச்சியின் பெயர் போன அந்த பண்ணை வீட்டில் அதிகாலை வேளையிலையே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பார்கவி. கோலம் போடுவது அவள் அன்றாடம் செய்யும்...

தேவதையிடம் வரம் கேட்டேன் epilogue

Epilogue "எங்க கிளம்பிட்டீங்க" பெட்டியை தள்ளியவாறு செல்லும் அசோக்கை வழிமறித்து கேட்டான் அஜித்.   "கழுத்தை கெட்டா குட்டி சுவரு. இந்த தடவ தம்பி கூட சண்டை...

தேவதையிடம் வரம் கேட்டேன் 35 {இறுதி அத்தியாயம்}

அத்தியாயம் 35 மதி கண்விழிக்கும் பொழுது அக்ஷையின் கைவளைவில் இருந்தாள். அக்ஷையும் மதியும் பின் இருக்கையில் இருக்க, பாஸ்கர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த...

தேவதையிடம் வரம் கேட்டேன் 34

அத்தியாயம் 34 அக்ஷையின் வாழ்க்கை என்றுமே போராட்டம் தான். சிறு வயதில் சகோதரர்களோடு. வாலிபத்தில் வணிகத்தோடு. இடையில் முன்ஜென்ம நியாபகங்கள் வேறு வந்து பாடாய் படுத்த, மதியை சந்தித்த...

தேவதையிடம் வரம் கேட்டேன் 33

அத்தியாயம் 33 நடப்பது யாவும் கனவா? நனவா? என்றே மதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ருத்ரமகாதேவியோடு எந்த சம்பந்தத்தையும் வைத்துக்கொள்ள கூடாதென்று சொன்ன அக்ஷய் அவளை இறுக அணைத்திருந்த விதம்...

தேவதையிடம் வரம் கேட்டேன் 32

அத்தியாயம் 32 டில்லிக்கு அக்ஷையோடு அவனது தனியார் விமானத்தில் வந்தது போலவே அவனோடு சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் மதி.   டில்லிக்கு வரும் பொழுது மனதில்...

தேவதையிடம் வரம் கேட்டேன் 31

அத்தியாயம் 31 "ராஜா கைய வச்சா அது ரங்கா போனதில்லை" ராஜவேலு பாடிக்கொண்டிருக்க,   "அதான் வந்த வேல முடிஞ்சிருச்சே ஊருக்கு...

தேவதையிடம் வரம் கேட்டேன் 30

அத்தியாயம் 30 Ko டிவி நியூஸை பார்த்து தந்தை எவ்வாறான மனநிலைக்கு தள்ளப்படுவாரோ என்ற அச்சம் அக்ஷய்க்கு எழ உடனே அசோக்கை...

தேவதையிடம் வரம் கேட்டேன் 29

அத்தியாயம் 2 உதித் அஜய்க்கு பலவாறு உதவி செய்தாலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டேதான் இருந்தான்.     சமேலி அவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும்...

தேவதையிடம் வரம் கேட்டேன் 28

அத்தியாயம் 28 இங்கே அசோக்கின் வீட்டில் ராஜவேலு ஒருவாறு அஜித்தை தேடி கண்டு பிடித்திருக்க, தலை தொய்ந்து அமர்ந்திருந்தான் அஜித்.  ...

தேவதையிடம் வரம் கேட்டேன் 27

அத்தியாயம் 27 "இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் அக்ஷய் ருத்ரமஹாதேவியிடம் உதவி கேட்கலாம். அவளை நான் அழைத்தால் உடனே வந்து விடுவாள். அவள் நொடியில் இந்த கொலைகார கும்பலை...
error: Content is protected !!