Tuesday, May 27, 2025

Mallika S

Mallika S
10360 POSTS 398 COMMENTS

En Kanmanikku Jeevan Arppanam 17 2

0
     " ஏய் நீ எதுக்கு இப்படி பதற,  அது எல்லாம் சொல்லலாம்", என்று சொன்னான்.      "நீங்க அசால்ட் ஆ சொல்லுவீங்க.,  நான் எப்படி சொல்லுவேன்", என்றுகேட்டாள்.        "நான் சொல்லிக்கிறேன் மா, நீ...

En Kanmanikku Jeevan Arppanam 17 1

0
17          அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க...

Thalaikeezh Naesam 28

0
தலைகீழ் நேசம்! 28 வாரம் தப்பாமல் பசுபதி மனையாளை பார்க்க வந்தான். மாதங்கள் கடந்தது.. இருவருக்குள்ளும் ஒரு நிதானமான நேசம் நிலை பெற தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் இந்த நாட்களில் நிறைய பேசினார்.. மற்றவரின்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 17

0
அத்தியாயம் -17 உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள். அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 16

0
அத்தியாயம் -16 திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர். ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான...

Chathri Weds Saathvi 17 4

0
பள்ளி்செல்லும் காலங்களிலும் இது போல் சின்ன சின்ன சச்சரவுகள்  நடந்தாலும் எளிதாய் விலகி வருபவள்.. இதை அவ்வளவு எளிதாக தள்ளவிட முடியவில்லை…. உள்ளே இருந்து அரிக்க தொடங்கியது…. காலேஜில் பார்ம் கொடுக்க சென்றாள்…  பள்ளியை...

Chathri Weds Saathvi 17 3

0
அதை பார்த்த அந்த இரு மாணவர்களின் கண்களும் வாயும் தானாகவே விரிய…  “ வாவ்….” என்ற வார்தையை தவிர்த்து வேறு எதுவும் வரவில்லை… மார்க்கெட்டில் தினந்தோறும் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்...

En Kanmanikku Jeevan Arppanam 16 3

0
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.,  லேசாக சிரிக்க., இவனும் "எதற்கு இந்த சிரிப்பு", என்றான்.   "இதுதான் நானும் சொன்னேன், ஏன்னா அந்த ஃபேமிலிகுள்ள இப்பவாவது சேர்ந்திட மாட்டோமா அப்படிங்கற ஒரு சின்ன ஆசை இருக்கும்., அது...

En Kanmanikku Jeevan Arppanam 16 2

0
   "அதெல்லாம் கிடையாது, நீ வர்ற அவ்வளவு தான்",, என்று சொன்னான்.,     எதுவும் சொல்லாமல் அவனோடு காரில் வந்தவள்., யோசனையோடு இருந்தாள்.       வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள்., சற்று நேரத்தில் அப்படியே...

En Kanmanikku Jeevan Arppanam 16 1

0
16           கண்ணிமைக்காமல் அவன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்.,      சிரித்தபடி "அந்த அபிஷேக் இருக்கான் இல்ல, உன்னோட பைனல் இயர்ல, அதாவது உன்னோட 5த்  செமஸ்டர் வரைக்கும் நார்மலா தான் உன்கிட்ட...

Chathri Weds Saathvi 17 2

0
இதோ திருச்சியில் சத்ரியின் பெரியம்மா…(சிவஹாமியின் அக்கா- அம்பிகாவிடம் வந்தாயிற்று). அம்பிகா அவர் கணவன் முத்துசாமி என அவர்கள் குடும்பத்துக்குள், விநாயகசுந்தரம் குடும்பத்தாரையும் அழகாய் இணைத்துக் கொண்டனர் அம்பிகாவின் குடும்பம். விவசாயம் மட்டுமே தெரிந்த அவருக்கு, குத்தகை...

Chathri Weds Saathvi 17 1

0
பகுதி 17.. உள்ளே நுழையும் போதே தருணைப் பார்த்து விட்டாள். சாத்வி…. அவனை பார்த்து தயங்கினாலும்.. அடுத்த நொடியே தப்பு செஞ்சவங்க தான் பயப்படனும்…  தலைகுனியனும்? என்ற சத்ரியின் வார்த்தைகள் நியாபகம் வர…. மெதுவாய்...

Chathri Weds Saathvi 16 3

0
 ”நீ் எதுக்கு இங்கே வந்த” என மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான். “ ஒரு உதவிக்காக வந்தேன்…” “என்ன…உதவியா? என்கிட்டையா” என இழுத்த ஷிவா…. “சொல்லு…  அடிச்சவன்கிட்டயே உதவி கேட்டு வந்திருக்க…  என்ன உதவி” என கேட்டவன்...

Chathri Weds Saathvi 16 2

0
“படி படின்னா…  ஸ்கூலுக்கு போனால் தான் படிக்க முடியும்…  ஸ்கூல் போனால் அப்பா கொன்றுவேன்னு மிரட்டுறாங்க… அம்மாவும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. அதை செய்யாத இதை செய்யாத அப்படி பண்ணாத இப்படி...

Chathri Weds Saathvi 16 1

0
பகுதி 16 மஹா, சங்கரன் இருவருமே, தொட்டதிற்கெல்லாம் குறை சொல்வதும் இல்லாமல், அதை செய்யாதே, இதை செய்யாதே என அட்வைஸ் என்ற பெயரில் சாத்வியின் காதில் இரத்தம் வரவழைத்துக் கொண்டருந்தனர். போதாகுறைக்கு…. சாத்வியிடம் ஒருவன்...

En Kanmanikku Jeevan Arppanam 15 3

0
   "அப்புறம் நீங்க சொன்ன மாதிரி 11த் ஜாயின் பண்ணதுக்கு அப்புறமா.,  என்ன படிக்க போறேன்னு கேட்கும் போதெல்லாம் யோசிச்சிட்டே இருப்பேன்., அப்பறம் என்ன செய்வது நாமே தான் யோசிக்கனுமா, அப்படிங்கற மைண்ட்...

En Kanmanikku Jeevan Arppanam 15 2

0
    'நாம இவன நம்புறோமா', என்று யோசித்தவள் அவனிலிருந்து விலகி, எழப்போகும் போது, அத்தனை தூக்கத்திலும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., "கண்மணி கொஞ்ச நேரம் தூங்கு., இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி என்ன...

En Kanmanikku Jeevan Arppanam 15 1

0
15       மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை ....

Kaaviyath Thalaivan Mun Kathai Surukkam

0
காவியத் தலைவன் - முன்கதை சுருக்கம் (ஏற்கனவே கதையை வாசிச்சவங்களுக்கு குட்டி refresh க்காக தான் இந்த சுருக்கம். சும்மா டம்மி ஹிண்ட் மாதிரி இருக்கும். கதை வாசிக்காம இதை படிக்காதீங்க. இதுல ரொம்ப ரொம்ப மேலோட்டமா இருக்கிறதால எதுவும்...

Kaaviyath Thalaivan 15 2

0
அவனுடன் வார்த்தையாட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஆக, அவன் இருப்பதை கண்டுகொள்ளாமல் இவர்கள் மேலும் எதையோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, பூஜிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பெரும் அவஸ்தையாக இருந்தது. அவள் எதுவும் பேசவும்...
error: Content is protected !!