Mallika S
En Kanmanikku Jeevan Arppanam 17 2
" ஏய் நீ எதுக்கு இப்படி பதற, அது எல்லாம் சொல்லலாம்", என்று சொன்னான்.
"நீங்க அசால்ட் ஆ சொல்லுவீங்க., நான் எப்படி சொல்லுவேன்", என்றுகேட்டாள்.
"நான் சொல்லிக்கிறேன் மா, நீ...
En Kanmanikku Jeevan Arppanam 17 1
17
அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க...
Thalaikeezh Naesam 28
தலைகீழ் நேசம்!
28
வாரம் தப்பாமல் பசுபதி மனையாளை பார்க்க வந்தான். மாதங்கள் கடந்தது.. இருவருக்குள்ளும் ஒரு நிதானமான நேசம் நிலை பெற தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் இந்த நாட்களில் நிறைய பேசினார்.. மற்றவரின்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 17
அத்தியாயம் -17
உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 16
அத்தியாயம் -16
திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர்.
ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான...
Chathri Weds Saathvi 17 4
பள்ளி்செல்லும் காலங்களிலும் இது போல் சின்ன சின்ன சச்சரவுகள் நடந்தாலும் எளிதாய் விலகி வருபவள்.. இதை அவ்வளவு எளிதாக தள்ளவிட முடியவில்லை…. உள்ளே இருந்து அரிக்க தொடங்கியது….
காலேஜில் பார்ம் கொடுக்க சென்றாள்… பள்ளியை...
Chathri Weds Saathvi 17 3
அதை பார்த்த அந்த இரு மாணவர்களின் கண்களும் வாயும் தானாகவே விரிய… “ வாவ்….” என்ற வார்தையை தவிர்த்து வேறு எதுவும் வரவில்லை…
மார்க்கெட்டில் தினந்தோறும் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்...
En Kanmanikku Jeevan Arppanam 16 3
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்., லேசாக சிரிக்க.,
இவனும் "எதற்கு இந்த சிரிப்பு", என்றான்.
"இதுதான் நானும் சொன்னேன், ஏன்னா அந்த ஃபேமிலிகுள்ள இப்பவாவது சேர்ந்திட மாட்டோமா அப்படிங்கற ஒரு சின்ன ஆசை இருக்கும்., அது...
En Kanmanikku Jeevan Arppanam 16 2
"அதெல்லாம் கிடையாது, நீ வர்ற அவ்வளவு தான்",, என்று சொன்னான்.,
எதுவும் சொல்லாமல் அவனோடு காரில் வந்தவள்., யோசனையோடு இருந்தாள்.
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள்., சற்று நேரத்தில் அப்படியே...
En Kanmanikku Jeevan Arppanam 16 1
16
கண்ணிமைக்காமல் அவன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்.,
சிரித்தபடி "அந்த அபிஷேக் இருக்கான் இல்ல, உன்னோட பைனல் இயர்ல, அதாவது உன்னோட 5த் செமஸ்டர் வரைக்கும் நார்மலா தான் உன்கிட்ட...
Chathri Weds Saathvi 17 2
இதோ திருச்சியில் சத்ரியின் பெரியம்மா…(சிவஹாமியின் அக்கா- அம்பிகாவிடம் வந்தாயிற்று).
அம்பிகா அவர் கணவன் முத்துசாமி என அவர்கள் குடும்பத்துக்குள், விநாயகசுந்தரம் குடும்பத்தாரையும் அழகாய் இணைத்துக் கொண்டனர் அம்பிகாவின் குடும்பம்.
விவசாயம் மட்டுமே தெரிந்த அவருக்கு, குத்தகை...
Chathri Weds Saathvi 17 1
பகுதி 17..
உள்ளே நுழையும் போதே தருணைப் பார்த்து விட்டாள். சாத்வி…. அவனை பார்த்து தயங்கினாலும்.. அடுத்த நொடியே தப்பு செஞ்சவங்க தான் பயப்படனும்… தலைகுனியனும்? என்ற சத்ரியின் வார்த்தைகள் நியாபகம் வர…. மெதுவாய்...
Chathri Weds Saathvi 16 3
”நீ் எதுக்கு இங்கே வந்த” என மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான்.
“ ஒரு உதவிக்காக வந்தேன்…”
“என்ன…உதவியா? என்கிட்டையா” என இழுத்த ஷிவா….
“சொல்லு… அடிச்சவன்கிட்டயே உதவி கேட்டு வந்திருக்க… என்ன உதவி” என கேட்டவன்...
Chathri Weds Saathvi 16 2
“படி படின்னா… ஸ்கூலுக்கு போனால் தான் படிக்க முடியும்… ஸ்கூல் போனால் அப்பா கொன்றுவேன்னு மிரட்டுறாங்க… அம்மாவும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. அதை செய்யாத இதை செய்யாத அப்படி பண்ணாத இப்படி...
Chathri Weds Saathvi 16 1
பகுதி 16
மஹா, சங்கரன் இருவருமே, தொட்டதிற்கெல்லாம் குறை சொல்வதும் இல்லாமல், அதை செய்யாதே, இதை செய்யாதே என அட்வைஸ் என்ற பெயரில் சாத்வியின் காதில் இரத்தம் வரவழைத்துக் கொண்டருந்தனர். போதாகுறைக்கு…. சாத்வியிடம் ஒருவன்...
En Kanmanikku Jeevan Arppanam 15 3
"அப்புறம் நீங்க சொன்ன மாதிரி 11த் ஜாயின் பண்ணதுக்கு அப்புறமா., என்ன படிக்க போறேன்னு கேட்கும் போதெல்லாம் யோசிச்சிட்டே இருப்பேன்., அப்பறம் என்ன செய்வது நாமே தான் யோசிக்கனுமா, அப்படிங்கற மைண்ட்...
En Kanmanikku Jeevan Arppanam 15 2
'நாம இவன நம்புறோமா', என்று யோசித்தவள் அவனிலிருந்து விலகி, எழப்போகும் போது, அத்தனை தூக்கத்திலும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., "கண்மணி கொஞ்ச நேரம் தூங்கு., இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி என்ன...
En Kanmanikku Jeevan Arppanam 15 1
15
மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை ....
Kaaviyath Thalaivan Mun Kathai Surukkam
காவியத் தலைவன் - முன்கதை சுருக்கம்
(ஏற்கனவே கதையை வாசிச்சவங்களுக்கு குட்டி refresh க்காக தான் இந்த சுருக்கம். சும்மா டம்மி ஹிண்ட் மாதிரி இருக்கும். கதை வாசிக்காம இதை படிக்காதீங்க. இதுல ரொம்ப ரொம்ப மேலோட்டமா இருக்கிறதால எதுவும்...
Kaaviyath Thalaivan 15 2
அவனுடன் வார்த்தையாட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஆக, அவன் இருப்பதை கண்டுகொள்ளாமல் இவர்கள் மேலும் எதையோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, பூஜிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பெரும் அவஸ்தையாக இருந்தது. அவள் எதுவும் பேசவும்...