Tag: mallika manivannan ongoing novel
E6 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஆறு :
ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது.
மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும்...
E38 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி எட்டு :
நினைவில் நின்றவள்! அது நீதானே! நீதானே! நீதானே!
“கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ஃபீல் பண்ணினேன், அதான் போனேன்” என்று ரஞ்சனி பேசும்போது சத்தமே வரவில்லை.
“அறிவிருக்கா உனக்கு! தனியா...
E5 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஐந்து :
கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.
“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு...
E37 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி ஏழு :
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்!!!
பத்து மெதுவாகச் சென்று ரஞ்சனியின் அருகில் அமர்ந்தான். யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவளின் முகம் பத்துவைப் பார்ததும் ஆச்சர்யமாக ஒரு சோர்வோடு...
E1 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
கணபதியே அருள்வாய்
காதலும் கற்று மற!
அத்தியாயம் ஒன்று :
எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச்...
E36 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி ஆறு :
இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!!
ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய்...
E35 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி ஐந்து :
ஈஸ்வரின் இலகுவான மனநிலை அப்படியே மாறியது.. நிற்காமல் செல்லும் அவளைப் பார்த்தான்.
ஒரு திருப்பத்தில் பார்வையில் இருந்து மறைய.. அவளின் பின் சென்றான். அதற்குள் அப்பாவின் ரூம் சென்றிருந்தாள்.
ஈஸ்வர் உள்ளே...
E34 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி நான்கு :
நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று.. எதன் மீது என்பது நிலையற்றது.. ஆனால் பற்று நிலையானது!
தாசிற்கு அஸ்வினைத் தெரியவில்லை.. அஸ்வினின் தோற்றம் பெருமளவு மாறி இருந்தது. நன்கு...
E33 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி மூன்று :
நான்! எனது! மனது!
ரஞ்சனியும் பத்துவும் சென்று விட, முரளியும் அலுவலகத்தில் இருக்க, ஷாலினி சமையலை மேற் பார்வை பார்க்க, தாத்தா தோட்டத்தில் நடைப் பயிற்சியில் இருக்க, கமலம்மா...
E32 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பத்தி இரண்டு :
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே –மனத் திண்மையுள் ளாரைநீ செய்வது மொன் றுண்டோ மாயையே ( பாரதி )
சங்கீத வர்ஷினி கல்லூரியில் சேர்ந்து முதல் வருடமே முடியப்...
E30 & E31 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பது :
சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!! வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!!
வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
கமலம்மா தான் முதலில்...
E29 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது!
நடந்து செல்லும் ஈஸ்வரை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் முரளி.. இன்னம் ஈஸ்வர் பேசிச் சென்றதை அவனால் நம்ப முடியவில்லை.
“உன் தங்கையைப்...
E28 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி எட்டு :
துரோகம் போய் கயமை, கயமை போய் எதுவோ ?? சில சமயம் கயமைக்கு பெயர், ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்... இது எதுவோ??? துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட, ...
E27 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஏழு :
கொடிது கொடிது துரோகம் கொடிது!!! துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது!!!
ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க..
பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா......
E26 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஆறு :
காதல் என்பதா? காமம் என்பதா? இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!!
முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்...
“சும்மா...
E25 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!!
இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை.... வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில...
E24 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி நான்கு :
ரகசியம் காப்பதின் முதல் நியதி! “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்” என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!!
முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்... பின்பு அப்படியே பயமாய் மாறி...
E23 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி மூன்று :
சூதாய் இருந்தால் என்ன? அது தீதாய் இருந்தால் என்ன?
எல்லோரும் பார்வையும் வர்ஷினியைத் துளைத்தது. பத்மநாபனது “நான் படித்துப் படித்து சொன்னேனே கேட்டாயா?” என்று குற்றமே சாட்டியது.
ஈஸ்வரின் மனம்...
E22 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்திரண்டு :
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!
அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து...
E21 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
ஏன் எனக்கு மட்டும்!!!
வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம்...