மல்லி சொல்லுவது போல் வரமா சாபமா......
அது அவரவர் வகுத்து கொள்வது தான்.....
துளசி நான் படிக்கல அதுனால வேலைக்கு போக முடியாதுன்னு கிடையாது..... என்னால என் குடும்பத்தை விட்டுட்டு இருக்கமுடியாது......
ஏன் முடியல?????
அவளோட 13 வருட வாழ்க்கை தெரிந்தால் அவளை அவள் அப்பா அம்மா force பண்ணுவாங்களா என்ன???
கண்டிப்பா அரவணைச்சிப்பாங்க..... பொண்ணு தான் நெருடும் விஷயமா இருக்கும்......
அவளுக்காவது படிக்கல.... ஒரு நல்ல வேலைக்கு போகமுடியாது...... அப்படி ஒரு நிலைமை......
படித்து நல்ல வேலையிலும் இருந்து துளசியின் வாழ்க்கை வாழுபவர் எத்தனை பேர்......
மனதில் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக மனக்குமுரல்களை ஒதுக்கி வைத்து atleast என் பிள்ளைகளுக்காகவாவது நான் வாழனுமே என்கிற எண்ணம் தான்.....
So ஒரே situation என்றாலும் கூட அவரவர்க்கு அவரவர் காரணங்கள் பிடிச்சி வைக்குது......
இதில் most benifitted are Men......
Worst affected Women......
இல்லை மாட்டேன்னு போனால் பெரும்பாலான ஆண்கள் வாழ்க்கையை இழப்பார்கள்........
எத்தனை வீடுகளில் மகளுக்கு ஒரு சட்டம்.... மருமகளுக்கு ஒரு சட்டம்...... ரெண்டு பேரும் சமவயது பெண்கள் தானே......
மகளுக்கு இருக்கும் தேவை மருமகளுக்கு தேவைப்படாதா?????
It's an never ending topic.....
நாமும் நம் சந்தர்ப்பமுமும் சூழ்நிலைகளும் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும்......