Saththamindri Muththamidu 12

Advertisement

Sundaramuma

Well-Known Member
பா..இன்னும் இருக்கு எபிசொட. ..எப்படியும் 25 போகும். ..ஓரே எபில எல்லா எக்ஸ்பிரஷன்ஸ் சொல்லிட்டா கதை முடிந்துடுமே;)
நிஜமாவா ...உங்க வாய்க்கு சக்கரை ......:D
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM,
.ரொம்ப ரொம்ப ஹாப்பி உங்களுக்காக
நேற்று ரொம்ப வருத்தமா இருந்தது ....அதே சமயம் சந்தோஷமாவும் இருந்தது....... பெருமையவும் இருந்தது ப்ளீஸ் எவ்வ்ளவு பேர் வந்தாலும் தாங்கற மாதிரி சைட்டை ரெடி செய்ய முடியாதா கொஞ்சம் பாருங்கள் அப்படி ஏதாவது வழி இருந்தால் ............................தோழிகள் வேற ரொம்ப தவிக்கிறாங்க உள்ள வரமுடியாம ஆர்வத்தை தடுக்க கட்டுப்படுத்த முடியவில்லையே நீங்கதான் அதற்கு பொறுப்பு ஒன்னு உள்ள வந்துவிட்டால் வெளியே போக முடியலை வெளியே போயிட்டா உள்ளே வர முடியலை லாக்கினில் ஸ்மைலி கூட ஓபன் செய்ய முடியவில்ல
ஒரு இரண்டு மூணு கமெண்ட் போடலைனா நாள் நல்லாவே இல்லை..... சைட் நியாபகம் தான் .... addicted .....
 

aravin22

Well-Known Member
Hi mam

துளசி திட்ட திரு வாங்குவாரென்று பார்த்தால் இங்கு எல்லாம் தலைகீழாக நடக்கின்றது,திரு வாயாலே துளசியின் மனதில் பலமாய் மாளிகை கட்டிவிட்டார்.

நன்றி
 

Suvitha

Well-Known Member
இது காமென் எண்ணம் பா சமூகத்தில் எப்போதும் துளசி போன்றோருக்கே ஒட்டு சரி போ பிறந்துவிட்டோம் கல்யாணமும் செய்துவிட்டோம் குழந்தையும் வந்துவிட்டது தன் மனக்கதவுக்கு பிடித்தும் இருக்கிறது போகுது போ இதில் தன்மானம் என்ன ரோஷமெல்லாம் வேலைக்கு ஆகாது நமக்கு நாமே தட்டி கொடுத்து கொள்வோம் என்றே வாழ்பவர்கள் பலர் நான் குப்புற விழவே இல்லையே ஹி ஹி ஹி என்று முகத்தில் காடடாமல் கெத்தா இங்கு முரண்பாடு ஷரின் போன்றோர்
கண்டிப்பாக. திருமண வாழ்வில் கணவன், மனைவி
இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுக்காமல் முறுக்கிகிட்டு இருந்தால் குடும்பம்ங்கிற வண்டி கொட சாய்ந்து விடும். யாராவது ஒருவர் தணிந்து போய் தான் ஆக வேண்டும். அது இங்கு துளசியாக இருக்கிறாள் அவ்வளவுதான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top