ஷரீன் பற்றிய வரிகள்....எனக்கு புரியவில்லை....??.
தன் மனக்குமுறல்களை காட்டிவிட்டாள்.... உண்மையாய் இருப்பது சாபம் பெண்களுக்கு இருக்கவே கூடாத குவாலாட்டி என்று அறியாமல் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது சமூகத்தால்(ஏன் இங்கேயே மனக்குமுறலை சொன்னால் ஒதுக்கி வைக்கிறாங்க இவங்க வேண்டாம் சரி வராது என்று)
உள்ளே என்ன இருந்தாலும் அதை எதையும் காட்டிட கூடாது அது ஆண்களுக்கு மட்டுமே இருக்கும் உரிமை அப்படி காண்பித்தாள் அவள் நல்லவளா என்ற கேள்விகளை சந்திக்க நேரிடும்
எக்ஸாம்புல் இப்பொது இந்த கதையில் வரும் விஷயத்தையே எடுத்து கொள்வோம் இதே ஆண் பெண்ணால் உதாசீன படுத்தப்படுகிறான் என்றால் அவனுக்கு தோதான பெண்ணின் பக்கம் மனம் வளைந்தால் அது தவறே கிடையாது என்று இந்த சமூகம் சொல்லும் முக்கியமாய் பெண்சமூகம் அது பெண்ணின் தவறு அல்லவா எப்படி இப்படி இருக்கலாம் என்று இரண்டு பெண்களையும் சாடும்
முதுகெலும்பை வைத்திருக்க வேண்டியதில்லை ஆண்டவன் பெண்களுக்கு ஆனால் ஏன் வைத்திருக்க வேண்டுமென்றால் குழந்தையை தாங்க என்ற விஷயத்திற்காக இருக்கலாம்
சில நேரம் தோன்றும் பெண் வீக்கர் செக்ஸ் என்று ஏன் சொல்லப்படுகிறது என்று காலமுழுக்க அவளுக்கு ரொமான்ஸ் தேவை படுகிறதா வாழ அதனால் விட்டு கொடுத்து போகிறாள் அதனால் இப்படி சொல்லப்படடதோ என்று கோபம் எழுகிறது
பொதுவாக பெண்களுக்கு மறைமுக வன்முறை அடக்குமுறை தேவை படுகிறத (அவுட்ஸ்டான்டிங் பெண்களை கணக்கில் சேர்க்க வேண்டாம் )என்று தோன்றுகிறது இங்கு திருவுக்கு கிடைக்கும் புகழ் மரியாதையை லவ் எல்லாமே இதற்க்கு சாட்சி