Sundaramuma
Well-Known Member
உங்க எழுத்து எனக்கு ரொம்ப பழக்கமானதா இருக்கு .....well....13 வருடங்களில் பேசவேண்டியதை எல்லாம்
ஒரே இரவில் பேசுகிறான்.....one sided...talk...
ரொம்ப நியாயமான கேள்விகளைத்தான் கேட்கிறான்...
என்னை புரியவில்லையா,அறியவில்லையா....தெரியவில்லையா...என்று
அவன் கேள்வியின் அர்த்தங்கள் புரியவில்லை ...
துளசிக்காவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்...
முன்னுக்குபின் முரணாக உள்ளது அவனின் பேச்சுகள்...
ஒற்றை காதல் பார்வையில் மயங்கினாளோ
என்னவோ......
தன்னிடம் பேசவே மாட்டானோ என்றிருந்தவள்
மூச்சுவிடாமல் பேசியதலே மயங்கி இருப்பாள்,....
anyways, நாணல் மாதிரி வளைந்துக் கொடுத்து
எந்தவித போராட்டமும், இன்றி
அவளுக்குரிய உரிமையையும்,மரியாதையையும் தானாகவே
அவளுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள்.....மல்லி...
அவனின் ஒற்றை பார்வையை அர்த்தமுள்ளாதாக
மாற்றிய நீங்கள்...
துளசியின் பதிமூன்று வருட காதலை
அவன் உணர்ந்ததாக சொல்லவே இல்லை...
இது ஒரு நல்ல திருப்பதியான பதிவா என்று கேட்டால்.......??????
சூப்பர் கமெண்ட்