sindu
Well-Known Member
ivvlo naal verupadhu pol nadandu vittuநீங்கள் சொல்வது ஒருமித்து வாழும் தம்பதியருக்கு பொருந்தும்...
ஆனால் இங்கு அப்படி இல்லையே.....
அவமதிப்பை மறைக்க தேவையே இல்லை....
ஓபனாக செய்யப் படுகிறது.....ஆனைவராலும்...கணவனும் சேர்ந்து
தான் செய்கிறான்....
எனக்கெல்லாம் மனதின் மூலையில் இல்லை....மனம் முழுவதும்
வருத்தம், கோபம்,ஆதங்கம்.....எல்லாம் இருக்கின்றது...
கூட எரிச்சலும்.....
ippo urugina....
suththama ottalai...