எல்லா கதையும் போல இந்த கதையும் வழக்கம் போல அருமை
..
அடுத்த தலைமுறையை நம்பித் தான் ஆகணும் ஏன் என்றால் நம்ம குழந்தைகளாச்சே
...
ரங்கப்பா வளர்ப்பு இல்லையா பேரன்களுக்கும் அதிகமாக சுதந்திரம் கொடுத்துட்டார் போல
..
பெண் குழந்தை பிறந்து இருந்தா சசிக்கு தெரிஞ்சிருக்கும் எவ்வளவு கஷ்டம்னு..
இவாக்கு பசங்களை கண்டிக்கணும்னு தெரியுதே..பார்ரா...தகுதி வந்த அம்மா