Sandhipizhai 12 3 & 12 4

Advertisement

Nagaspriya

Well-Known Member
அருமையான, யதார்த்தமான முடிவு.
இனி வரும் காலங்களில் வாழ்க்கை இப்படிதான் இருக்கும்.
ஒரு விஷயம் ஒத்துக்கொள்ள வேண்டும்.
சசி சொன்ன மாதிரி மேலை நாடுகளின் வருமானம், வசதி தேவை என்று செல்வ து வாழ்க்கை தரத்தை உயர்த்த மட்டுமே.
கலாச்சார சீரழிவு நடக்காமல் முந்தைய தலைமுறையினர் தன் குழந்தைகளுக்கு உணர்த்திக் கொண்டு இருக்க வேண்டும்.
அது நமது கடமை.
ஹாட்ஸ் ஆப் !!!
 

Ambiga Purushothaman

Well-Known Member
pizhai yum azhagu athu thiruthapatta vithamum azhagu. ithula Love between couple vida...love of parents for children. rangappa,damodar,sasi n valli rombave nalla irundhadhu.evlo areas cover panni irukkeenga. parenting, speed of youth, pain, adultery. superb. good lessons. you've nailed mistakes always lead to lessons.
 

Saroja

Well-Known Member
ஆச்சரியப்பட வேண்டாம்
இனி வருங்கால பிள்ளகள்
இதையும் விட தெளிவாக
இருப்பாங்க
நல்ல பதிவு
அருமை
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
விறுவிறுப்பாக ஆரம்பித்து அதே வேகத்தில் முடிச்சிட்டிங்க சிஸ்....ஆன நடந்த ,நடக்க போகிற விஷயங்கள் பயமா இருக்கு....உண்மையும் தான்.... ரெங்கப்பா மாதிரி தான் வளர்ப்பு இருந்தாலும் வள்ளி,விது ஆரவ் இப்படி வளர காரணம்....அதீத அறிவு,சுதந்திரமா...... பெற்றோருக்கு கடினமான சூழ்நிலை தான்...... இனி ராமாயணம், ஸ்ருதிபேதம் வருமா.புதிதா..... சீக்கிரம் வாங்க சிஸ்....

டிசம்பர் 20 க்கு மேல வர்றேன் ஜானவி. நடுல சில துக்க நிகழ்வுகள், பூஜையறை போகக் கூடாத சம்பவங்கள், அதனால பதிவு குடுக்க முடியல.

இப்போதைக்கு கொஞ்ச நாள் லீவ். :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top