விறுவிறுப்பாக ஆரம்பித்து அதே வேகத்தில் முடிச்சிட்டிங்க சிஸ்....ஆன நடந்த ,நடக்க போகிற விஷயங்கள் பயமா இருக்கு....உண்மையும் தான்.... ரெங்கப்பா மாதிரி தான் வளர்ப்பு இருந்தாலும் வள்ளி,விது ஆரவ் இப்படி வளர காரணம்....அதீத அறிவு,சுதந்திரமா...... பெற்றோருக்கு கடினமான சூழ்நிலை தான்...... இனி ராமாயணம், ஸ்ருதிபேதம் வருமா.புதிதா..... சீக்கிரம் வாங்க சிஸ்....