எப்படி banumma.... நான் அம்மு சிஸ் தான் என நினைத்தேன்..... இன்னும் கொஞ்சம் வரட்டும் என நினைத்து இருக்கேன் ...writer அவங்களே சொல்லட்டும் ,wait பண்ணலாம்
மிகவும் அருமையான பதிவு
ஆரம்பத்திலேயே ஸ்டோரி சூப்பரா ஜெட் வேகத்துல போகுது
இந்த அழகிய சூப்பர் டூப்பர் நாவலை எழுதும் எழுத்தாளர் அமுதவல்லி நாகராஜன் டியர் இல்லாட்டி மகேஸ்வரிரவி டியர்ன்னு நினைக்கிறேன்
ஆனாலும் அவங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேனே
போன தடவையே ஆதிலக்ஷ்மி டியர் என்னைனைனைனை ரொம்பபபபபபபப கோகோகோகோகோவிச்சுக்கிட்டாங்க
ஸோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலைப்பா
@Aadhi