P7 Sarvam Sakthi Mayam

Advertisement

Sasideera

Well-Known Member
யாரு ஆபீஸ்-கு குட்டை பாவாடை போட்டு போவா.....கட்டாயத்துல கல்யாணம் நடந்தது .....தாலி கட்டினவன் கிட்ட ஒரு விளக்கம் முகம் பார்த்து சொல்லணும் என்ற காமன் decency கூட இல்லை .....


She is mumbai girl ya... Pidikama kalyanam force pani nadanthu iruku... apa epdi explanation kuduka thonum... ithala divorce vera kudukara... konjam daring with thimira irupa pola
 

Sasideera

Well-Known Member
அந்த குட்டை பாவாடை போட்டதால் தான் நைட் pub சொன்னேன்..........

indecent proposal தான்...........
ஆனால் பெட்ரோமாஸ் லைட் தான் வேணும்னு மும்பை வரை போய்ட்டானே...........


Kal aanalum kanavan pullanalum purushan poi... ipa trend ku midi potalum manaivi sarre kattinalum samsaram nu husband pogaran pola....:p
 

Sainandhu

Well-Known Member
ஹலோ மல்லிகா ,


இந்த ப்ரீவியூவில் நீங்கள் தொட்டிருக்கும் டாபிக் மிகவும் முக்கியமான விஷயம் . இன்றைக்கு இது தேவையான ஒன்று கூட.

அர்ச்சனா மினி ஸ்கிர்ட் போட்டது அவ்வளவு பெரிய விஷயம் வல்லபனுக்கு . அது அந்த hero கரண்ட் கேரக்டரய்சேஷன்னுக்கு ஆர் mindset க்கு சூடபிள் ரியாக்ஷன்.
ஆனால் ஓரு பெண் தனக்கு பொருந்திய உடை
அது எதுவாக இருந்தாலும் அணிவதில் என்ன தவறு ?
அஸ் லாங் அஸ் இட் இஸ் நாட் கான்ட்ரோவர்ஷியல் .

இன்றைய ஆண் சமூகத்திடம் , நாம் வளர்க்க வேண்டிய பண்பு பெண் என்பவளை சக உயிராக பார்க்க வேண்டுமே ஒழிய ,அவள் எவ்வாறு உடுத்துகிறாள் என்பதை பொருத்து அல்ல .

ஒருத்தர் உடுத்துவதை வைத்து கேரக்டர் ஜுட்ஜ்மெண்ட் செய்தல் அல்லது சொசைட்டி யில் ஒரு தவறு நேரும் பொழுது அது பெணின் உடையால் என்பது ஒரு சரியான விஷயம் கிடையாது . அது பார்க்கும் கண்களில் தவறு . அதை தான் வளரும்
பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் அண்ட்
especially டு boy children . பெண்களும் அதை முழுமையாக நம்ப வேண்டும் .

ஒருவரை பார்க்கும் பொழுது “ஆள் பாதி ஆடை பாதி ” என்ற பழமொழிக்கு ஏற்ப first impression.ஏற்படுவது சரி ஆனால் கேரக்டர் ஜுட்ஜ்மெண்ட் செய்வது சரி அல்ல .

hero எண்னம் மாறுகிறதா அல்லது ஹீரோயின் மாறுகிறாரா என்று பார்ப்போம் .

Very well said......
 

Manimegalai

Well-Known Member
வெறுப்புக்கும் விருப்புக்கும் நிறைய இடைவெளி இல்ல....வெளியில புலி எல்லாம் வீட்டில் எலி தான்...போம்மா அங்கிட்டு...
பின்னாடி எலி ஆகட்டும்
இப்ப ஆகலையே பொன்னுமா
இப்ப அர்ச்சனா செய்றது பிடிக்கல..
பின்னாடி நல்லவள் என்று வந்தாலும் இப்ப செய்றது நல்லா இல்லையே..
இப்ப படிக்கிற எப்பிக்கு
இப்படித்தான் கமெண்ட் வரும்:p:cool:
 

Manimegalai

Well-Known Member
சின்ன வயசுல இருந்து பழக்கப்பட் பாலாக்கே அர்ச்சனா னு பெயர் சொன்னதுக்காக பெட்ரோல் அபிஷேகம் பண்ணி தீப ஆராதனை மிரட்டல் வந்தது...

பார்த்துக்கோ!!!
க்கும்
பார்க்கிறேன் ஹேம்ஸ்:cool:
அர்ச்சனாவ எப்படி மிரட்டுறான்னு...
என்னதான் வெளியே வேற மாதிரி காட்டினாலும்
உள்ளுக்குள் வருத்தம், வலி,
இப்படி மனைவி அமைந்ததில் இருக்குதான. :(
 

Joher

Well-Known Member
இந்த எபிக்கு இதை விட‌ பெஸ்ட் ஆன்ஸர் இருக்க முடியாது..

https://mallikamanivannan.com/e97-sangeetha-jaathi-mullai/

ஈஸ் வர்ஷ் க்கு ok அது.......

இங்கே எல்லாம் ok except எதுவா இருந்தாலும் husband தான் காரணம்......

வல்லபன் மேல எந்த தப்பும் கிடையாது....
கூட வர்றேன்னு வேற சொல்றான்......
பிடிக்காத திருமணம்......
அம்மா force பண்ணி கல்யாணம் பண்ணி வச்சாங்க......
Husbandம் force பண்ணினால் உள்ளதும் கெட்டு போய்டும்.....
கொஞ்சம் விட்டு பிடிக்கிறது சரி தான்......

ஆனால் அதை advantageயா எடுத்துக்கிட்டு exploit பண்ணுறது தப்பு.....
இன்னும் உண்மை நிலவரம் அர்ச்சனா அம்மாக்கு தெரியாது......
தெரியவிடுவானா?????
இல்லை பூசணிக்காயை சோத்துல மறைச்சி வைப்பானா??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top