ஹலோ மல்லிகா ,
இந்த ப்ரீவியூவில் நீங்கள் தொட்டிருக்கும் டாபிக் மிகவும் முக்கியமான விஷயம் . இன்றைக்கு இது தேவையான ஒன்று கூட.
அர்ச்சனா மினி ஸ்கிர்ட் போட்டது அவ்வளவு பெரிய விஷயம் வல்லபனுக்கு . அது அந்த hero கரண்ட் கேரக்டரய்சேஷன்னுக்கு ஆர் mindset க்கு சூடபிள் ரியாக்ஷன்.
ஆனால் ஓரு பெண் தனக்கு பொருந்திய உடை
அது எதுவாக இருந்தாலும் அணிவதில் என்ன தவறு ?
அஸ் லாங் அஸ் இட் இஸ் நாட் கான்ட்ரோவர்ஷியல் .
இன்றைய ஆண் சமூகத்திடம் , நாம் வளர்க்க வேண்டிய பண்பு பெண் என்பவளை சக உயிராக பார்க்க வேண்டுமே ஒழிய ,அவள் எவ்வாறு உடுத்துகிறாள் என்பதை பொருத்து அல்ல .
ஒருத்தர் உடுத்துவதை வைத்து கேரக்டர் ஜுட்ஜ்மெண்ட் செய்தல் அல்லது சொசைட்டி யில் ஒரு தவறு நேரும் பொழுது அது பெணின் உடையால் என்பது ஒரு சரியான விஷயம் கிடையாது . அது பார்க்கும் கண்களில் தவறு . அதை தான் வளரும்
பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் அண்ட்
especially டு boy children . பெண்களும் அதை முழுமையாக நம்ப வேண்டும் .
ஒருவரை பார்க்கும் பொழுது “ஆள் பாதி ஆடை பாதி ” என்ற பழமொழிக்கு ஏற்ப first impression.ஏற்படுவது சரி ஆனால் கேரக்டர் ஜுட்ஜ்மெண்ட் செய்வது சரி அல்ல .
hero எண்னம் மாறுகிறதா அல்லது ஹீரோயின் மாறுகிறாரா என்று பார்ப்போம் .