Sundaramuma
Well-Known Member
Mmmm...கடைசில அப்படிதான் ....பிடிக்கலை பிடிக்கலைனு சொன்ன வைதேகியே ராம் தவிர யாரும் பிடிக்கலை சொல்ல வச்சவங்க..
நம்மளுக்கு அர்ச்சனா இல்லைனாலும் வல்லப் பிடிச்சிரும்
Mmmm...கடைசில அப்படிதான் ....பிடிக்கலை பிடிக்கலைனு சொன்ன வைதேகியே ராம் தவிர யாரும் பிடிக்கலை சொல்ல வச்சவங்க..
நம்மளுக்கு அர்ச்சனா இல்லைனாலும் வல்லப் பிடிச்சிரும்
திரு ஆரம்பத்துல இருந்து பிடிச்சது ஜோ .... என்ன அவனுக்கு வாழ தெரியலை என்ற கோவம் தான் இருந்தது ....
கஷ்டப்படலாம்..........
ஆனால் என்னவோ instant மாப்பிள்ளை கஷ்டப்படுறது கஷ்டமாயிருக்கு.........
விதி வலியது....
எப்படியாம் இருக்கனும்னு எக்ஸ்பெக்டேஷன் இருந்துச்சுல....
பயபுள்ள அவ்ளோ எதிர்பார்ப்பு அதான் இவ்வளோ ஏமாற்றம்...
மல்லி அவன் லிஸ்ட் இன்னும் சொல்லலையே
யாரு ஆபீஸ்-கு குட்டை பாவாடை போட்டு போவா.....கட்டாயத்துல கல்யாணம் நடந்தது .....தாலி கட்டினவன் கிட்ட ஒரு விளக்கம் முகம் பார்த்து சொல்லணும் என்ற காமன் decency கூட இல்லை .....இவளுக்கும் வாழ தெரியலைனு நினைச்சுக்கோங்க.........
Enakkum pidikkala Uma ... Vallaban pavam ...என்னமோ பிடிக்கலை ....ஆரம்பத்துலயே பிடிக்காம போறது இது தான் முதல் முறை ....
யாரு ஆபீஸ்-கு குட்டை பாவாடை போட்டு போவா.....காயத்துல கல்யாணம் நடந்தது .....தாலி கட்டினவன் கிட்ட ஒரு விளக்கம் முகம் பார்த்து சொல்லணும் என்ற காமன் டெஸ்ண்சி கூட இல்லை .....
என்னது திரு வ பிடிக்கலையா ...திரு கூடத்தான் பிடிக்கல........
அப்புறம்.........
இருக்காதுன்னு ஒரு பக்கம்ஐயோ ...மல்லிகா திரும்ப திரும்ப கேட்கிறதுக்கு மன்னிக்கணும் ...அர்ச்சனா தான ஹீரோயின் -னா??? .....