அந்த கிழவிக்கு தெரிய விட்டால்தானே?Nice precap
இங்க இவங்களுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்னு தெரிஞ்சா.. அந்த கற்பகம் ஆடி தீர்த்துரும்.. தில்லாலங்கடி வேலை எல்லாம் செஞ்சு கல்யாணம் வரை வந்தாச்சு.. இனி அடுத்து??
அந்த சூனிய கிழவிதான் என்ன செஞ்சு கல்யாணத்தை நிறுத்தலாம்னு கண்கொத்தி பாம்பா பார்த்துகிட்டு இருக்குமே..அந்த கிழவிக்கு தெரிய விட்டால்தானே?
கற்பகம் கோலத்தில் பாய்ந்தால் அமுதாவும் ஜெய்யும் தடுக்கில் பாய மாட்டாங்களா என்ன?
அதுக்குத்தான் அவளுக்கு ஒரு பாயாசத்தைப் போடச் சொல்றேன்அந்த சூனிய கிழவிதான் என்ன செஞ்சு கல்யாணத்தை நிறுத்தலாம்னு கண்கொத்தி பாம்பா பார்த்துகிட்டு இருக்குமே..
அதுக்குத்தான் அவளுக்கு ஒரு பாயாசத்தைப் போடச் சொல்றேன்
இந்த ரம்யா டியர் கேட்க மாட்டேங்கிறாங்களே, சிந்து டியர்