P15 Neengaatha Reengaaram

Advertisement

Chittijayaram

Well-Known Member
Adada innum kovam pogaliya, rendu perum manasai vittu pesumga mudalla appo terium enna prachnai nu, jadhi taniya padutha avan varuvana varamatan, rendume Adam pudichitu erunda eppadi sariyagum, nee seida nalla ellada sapade sapitu poitan, edula erundu avanai purimjiko, nice teaser Malli mam thanks.
 
“EGO – three letters that hold you back from saying things that your heart wants to say like I love you, I miss you and I am sorry”

A couple’s life is never a smooth ride, for any couple. But the ride becomes possible and lasts long only if they know where to rise and where to budge and when to show anger and when to calm down.

They must grow to become each other’s calming factor and they must develop the understanding when to stay silent as well.

All this doesn’t happen in a single day… ermm… a single night. It takes time, It takes effort, it warrants understanding more than just being in love.

Maruthu and Jayanthi haven’t had had enough time to actually develop their relationship. All the bonding they have shared as yet has come one and only from their physical closeness.

Who will learn? Who will shunt? How are they going to handle this?

ஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது…!!
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது…!!


சுகமே நினைத்து சுயவராம் தேடி…
சூழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி…!!


P15 Neengaatha Reengaaram


:):):)
சமையல் மட்டுமல்ல குடும்பம் எப்படி நடத்தனுதெரியலை
 

Sundaramuma

Well-Known Member
சேர்ந்திருந்த ஒரு மாதத்தில் உறவாடிய பொழுதுகளே நியாபகம்......
வேற என்ன நடந்ததுன்னே நியாபகமில்லை......
ஆனால் சமையல் கேவலம் னு கூட நியாபகம் இருக்குதே......
சூப்பர்டா மருது......
அப்போ உணர்தல் உணர்த்தல் எதுவுமில்லையோ?
No pleasant memories......

கட்டுனா இவளை கட்டணும்டா னு பிடித்து கல்யாணம் பண்ணினது நீ......
அப்புறம் கிடைத்ததே பெருசுனு இருந்துவிட்டாய் போல......
அவளுக்கும் பிடிக்கவைக்கணும்னு நீ எந்த முயற்ச்சியும் எடுக்கலை போலவே......

அவளும் நன்றி கடன் கனவு என்று இருந்தாள்......
2 வருட பிரிவிலும் எந்த முன்னேற்றமும் இல்லை......
உனக்காக தான் எல்லாம் செய்றேன்னு சொன்ன நீ எனக்கு நீதான் எல்லாமேனு எதுவுமே காட்டிக்கலை......
உன்னோட மனதில் புதைந்து கிடக்கும் கடந்த காலம் உன்னை பேசவிடாமல் தடுக்குதா?????

உன்னை பற்றி சொல்லாமல் இருக்கும் விரிசலை அதிகமாக்குவதை விட உன்னை பற்றி தெரிந்து வரும் புரிதலே மேல்.......

சமையல் அம்மாகிட்ட கேட்பதிலேயே தெரியுது இனி எல்லாம் நான் தான்னு......
அணைப்பிலிருந்து விலகியதை தவிர வேறெந்த கோபமும் உன் மேல் இல்லை......
Ticket போட்டு கூப்பிட்டும் வரலை அதான் உனக்கு கோபம் என்றும் புரிகிறது....... தவறை உணர்கிறாள்......
அவளா உன்கிட்ட வர்றாள்......
2 வருட பிரிவு..... எத்தனையோ எதிர்பார்ப்பு இருக்கும் இருவருக்கும்.....
ஆனால் உனக்கு மாமியார் மாதிரி அவளோட வாக்கியத்துக்கே கோபம் வருதே......
அவனுக்கும் பயம் இருக்கும் இல்லை ...ஏற்கனவே அவளுக்கு பிடிக்கலை இதுல நாமும் கடந்த காலம் சொன்னால் விட்டுட்டு போய் விட்டாள் ????.....ஒரு மாசத்துல அப்படி என்ன உணர்த்தி இருக்க முடியும்......இரண்டு பேர் எண்ணமும் இரண்டு திசைல போய்ட்டு இருந்ததே .....சந்திரமுகி அவதாரம் வேலைக்கு ஆகலை போல இருக்கு
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:)
அவனுக்கும் பயம் இருக்கும் இல்லை ...ஏற்கனவே அவளுக்கு பிடிக்கலை இதுல நாமும் கடந்த காலம் சொன்னால் விட்டுட்டு போய் விட்டாள் ????.....ஒரு மாசத்துல அப்படி என்ன உணர்த்தி இருக்க முடியும்......இரண்டு பேர் எண்ணமும் இரண்டு திசைல போய்ட்டு இருந்ததே .....சந்திரமுகி அவதாரம் வேலைக்கு ஆகலை போல இருக்கு.

Ippo tsunami ku munnaala varra mazhai.. pesa aarambichadhukapparam parunga .. laka laka laka.... :eek::eek:
 

Joher

Well-Known Member
அவனுக்கும் பயம் இருக்கும் இல்லை ...ஏற்கனவே அவளுக்கு பிடிக்கலை இதுல நாமும் கடந்த காலம் சொன்னால் விட்டுட்டு போய் விட்டாள் ????.....ஒரு மாசத்துல அப்படி என்ன உணர்த்தி இருக்க முடியும்......இரண்டு பேர் எண்ணமும் இரண்டு திசைல போய்ட்டு இருந்ததே .....சந்திரமுகி அவதாரம் வேலைக்கு ஆகலை போல இருக்கு

வேற ஒன்னும் வேணாம்......
எனக்கு நீ தான் எல்லாமேன்னு கூடவா காட்டமுடியாது 1 மாதத்தில்.....
சொல்லாமலே எவ்ளோ நாள் ஒட்டமுடியும்......
யார் வழியாவது தெரியவந்தால் இன்னும் மோசமாகிவிடுமே......

அவன் கோபத்தின் அளவு தெரியுமாதலால் சந்திரமுகி தூங்கிவிட்டாள் போல......
அவன் பேசியிருந்தால் இவளும் பேசி குண்டக்க மண்டக்க ஆகியிருக்கும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top