P15 Neengaatha Reengaaram

Advertisement

Sundaramuma

Well-Known Member
வேற ஒன்னும் வேணாம்......
எனக்கு நீ தான் எல்லாமேன்னு கூடவா காட்டமுடியாது 1 மாதத்தில்.....
சொல்லாமலே எவ்ளோ நாள் ஒட்டமுடியும்......
யார் வழியாவது தெரியவந்தால் இன்னும் மோசமாகிவிடுமே......

அவன் கோபத்தின் அளவு தெரியுமாதலால் சந்திரமுகி தூங்கிவிட்டாள் போல......
அவன் பேசியிருந்தால் இவளும் பேசி குண்டக்க மண்டக்க ஆகியிருக்கும்.....
கல்யாணத்துக்கே இவ தான் ஐடியா கொடுத்தா இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு ....அப்போவே யாரும் இல்லை ....அவனுக்கு நாம தான்னு தெரியாதா ..... கல்யாணத்துக்கு அப்புறமும் வீடு இருந்த நிலை பார்த்து தெரியாத ......இவளுக்கு அதை பத்தி யோசிக்கிற எண்ணம் இல்லை அப்போ....
தன்னோட கனவு தேடி போறதுலயே இருந்தா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top