Adhirith
Well-Known Member
பின்வரும் விளைவுகளுக்கு தான் சும்மா இருக்கமாட்டேன்
என்று வரும் முன்னே எச்சரிக்கும் கோதை....
இடம் ,பொருள் ,ஏவல். புரிந்து நடக்கும் செல்வி.....
தான் இருப்பதையே உணரவைக்காதவள்,
இறுதி தேர்வில் மாநில அளவில்
மூன்றாவது இடம் வந்து
தனது இருப்பை உலகுக்கே உணரவைத்துவிட்டாள்...
எப்படித்தான் இப்படி இரு வேறுபட்ட நிலையை
எழுத தோன்றியதோ.....மல்லி....
அருள்.....பார்வையில் மாற்றம்.....
கண் தானாக அவளை தேடுகின்றது....
பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது
விலக மறுத்து சண்டித்தனம் செய்கிறது....
அவள் கண்ணீர் கண்டு மனம் பரிதவிக்கின்றது....
அவனுக்கு உடம்பைல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது,செல்வி
மனது தான் சரியில்லாமல் போய்விட்டது......
அண்ணாவை ஹீரோவாக் கொண்டு....
IPS க்கு தயாராகிறான்....
காதலிலும் , அண்ணவை பின்பற்றுவானா...?