சரவணனின் ஆராய்ச்சி பார்வையில் ,
அருளின் சுதாரிப்பு....அவனின் சந்தேகம் குறைந்தாலும்
கோதையின் இடைவிடா அலெர்ட் மெஸஜ் ...
இனி ஜாக்கிரதையாக இருக்க
சரவணன் எடுத்த முடிவு எல்லாம் சரிதான்...
செல்வியின் அருகிலே அருள் இருக்கிறான்
என்பதை மறந்தது தான் தவறு....
படிக்கும் பெண்ணை தொல்லை படுத்த கூடாது
என்று நினைத்தாலும்...
அவளுக்கு சஞ்சலமும்,பயமும் ஏற்பாடும் மாதிரி
நடந்துக் கொள்கிறான்......
அருள் IPS, உன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?
அவளின் நிம்மதி தறகாலிகமான ஒன்றா....???.