SriMalar
Well-Known Member
Super,Fathi.உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...
களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..
அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
ஒரு வேளை SJMல வர்ஷ்ட்ட ஈஸ் கேட்ட மாதிரி இந்த திமிர் பிடித்தவன் தில்லா சவீட்ட கேட்பானா.....நாமும் பிள்ளை பெத்துக்கலாமானு?
Last edited: