Emai Aalum Niranthara 12

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஆளாளுக்கு தப்பை ஒத்துக்கொள்கின்றார்களே ,இப்படி அநியாயத்திற்கு நல்வங்களாய் இருக்கின்றார்களே ,இவர்களுக்கு சிலை திறந்து வச்சிடுவோமா,விஜய்க்கு தெரியாமல் முன்பு அவர்கள் வீட்டில் என்ன நடந்திருக்கும்,ஏன் அதனை சைந்தவி விஜயிடம் கூறவில்லை,சைந்தவியை காயப்படுத்திய நபர் விஜய் அக்காவா ,ரித்துக்குட்டி கதையில் வந்தது அழகாக இருந்தது.

நன்றி
 

Adhirith

Well-Known Member

பிரிவுக்கு காரணம் தன்தங்கைதான்
என்பதை மறந்து ,எத்தனை நாள்
இருப்பாய் என கேட்கும் ப்ரித்விற்கு
விஜயின் பதில் புரியாமல் போனதில்
ஆச்சரியமில்லை......

புத்திசாலி தங்கைக்கு இப்பவாது
அட்வைஸ் பண்ணத்தோன்றியதே.....
பொறுப்புள்ள அண்ணனாய்........:rolleyes:


சாவி கேட்டதே கூட சேர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணத்தில் தான்......
அந்த சாவியை வைத்தே அவனை அழைத்து
வந்த பின் விட்டு சென்று விடுவானோ என்ற
ஐயம் ஏன்...?


தேவதையையும், தேவதையின் அத்தையையும்
ஈர்க்கிறான் அடிப்பட்டு முகம் வீங்கிய நிலையிலும்.....;)
குழந்தைக் கூட தனக்கு பிடித்தால் தான் போகின்றது....
குமரிக்கு ஏன்அவனில் இத்தனை பிடித்தம் என்று
தெரியவில்லை,புரியவில்லை.....:oops:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top