Emai Aalum Niranthara 12

Advertisement

Devi29

Well-Known Member
அருமையான பதிவு sis.அவனை தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று ப்ரிதிவியிடம் saindhu சொல்வது நைஸ் .outside appearence is not necessary your pain makes my heart bleed .that's true love . cute ud sis.
images
 

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer
wow...super epi ka...evlo nal iruppa nu prithvi kettathula enna thappu ???? innum senthu vala porom nu sollave illa...apparam avan appadi thane keppan...analum vj unakku konjam illa sema thimir da...athan ava thirumbi thirumbi unkitteye varra.....eagerly waiting for next epi ka...
 

banumathi jayaraman

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
அருமை,
வெகு அருமை,
பாத்திமா டியர்
 

sindu

Well-Known Member
அழகா சொல்லிடீங்க மல்லி
காதல் கைக்குள் அடங்கா காற்று
சைந்தவி அவன் பின்னாடி போக கூடாது என்று நினைத்தாலும் அவன் என்று வரும் போது என்ன செய்கிறாள் என்பது அவளுக்ககே தெரியவில்லை:rolleyes::rolleyes::rolleyes:
அவ்வ்ளோ காதல் :):)
 

sindu

Well-Known Member
ப்ரித்வி அவள் வேண்டாம் என்றவர் முன்னாடி நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிறான்
அவள் அம்மா அப்பா அவள் பிரிந்து வந்தபின் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ????
ஒருவேளை ஏற்றுக்கொள்ளாவிடில் தன் கணவனோடு சென்று வாழ்வாள் என்று எதிர்பார்த்தார்களா :rolleyes::rolleyes::rolleyes:
அல்லது அவ்வ்ளோ வைராக்கியமா தன் குடுத்து மானத்தை வாங்கியவள் வேண்டாம் என்று :(:(:(
 

Manimegalai

Well-Known Member
Malli Sis,,
ஒன்று சொல்லனும் ..
நேற்று பதிவு படிச்சும் ஏதோ குறையுற feeling..
சவி மன உணர்வுகள் கூடுதலாக வருவது போல்...முக்கியமாக காதல் பற்றி...
விஜய் உணர்வுகள் காதல்..கல்யாணம்..பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ள விருப்பமா இருக்கு...
எமை ஆளும் நிரந்தரா...
பெண்ணின் காதல் தான் தலைப்பின் படி வருவது இயல்பு...
ஆனால் விஜய் கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு...அவன் சைடும் இருந்தால் நிறைவா இருக்கும்..pl..
இன்னும் எத்தனை பதிவு இருக்கும்
என்று தெரியலையே சிஸ்...
அந்த பதட்டம் வேறு.
ஆனால் பிரிவு பற்றி மனைவி விட்டுப்போனதும் அவன் ஒதுக்கம் பற்றி நேற்று பதிவில் வந்தது அருமை...
நன்றி.
 

arunavijayan

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
Super
 

malar02

Well-Known Member
விடை தெரியா கேள்விகள் பிடித்து தொங்கி கொண்டு அவனும் அவனை பார்த்து கொண்டு இவளும் விவாதமில்லை, விலங்குமில்லை இருவருக்குமிடையே விருப்பம் மட்டும் விசையோடு

இதோடா பிறந்ததில் இருந்து கட்டி அணைத்து முத்தமிட்டாயா இல்லை கை,கால் அசைத்து விளையாட்டு காட்டினாயா தாவி தோல் தழுவ

அவனிடம் போனால் ஒருவேளை அவனும் குழந்தையும் இணக்கமாய் இருக்கும் ஜாதகமோ? சைனோ அது தான் பச்சக்னு போகுது

இதில் அப்பா கவலையோடு அத்தை ஆதங்கத்தோடு அறிமுக படுத்த பட வேண்டிய மாமன் இங்கே அறிமுக படலம் நடத்துகிறான் மிக வித்யாசம்

எப்போது போவாய் ?உன் தங்கையை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி எப்போது விடுவாய் ..............என்று அவன் உள்மனம்

பிரிவோம் ,சந்திபோம் என்ற தொடரில் இரண்டு பக்கமும் உனக்கு பங்கு இருக்கிறது போல மச்சான்...........

நியாயம் உன்னை பார்த்து கேட்கலாம் ஒரு மாப்பிளையாய் உன்னுடன் அனுப்பி இருந்தால் என்ன எது என்று தெரிவிக்காதது ஏன் என்று?
அவளின் பக்கமிருந்து அவளின் கேள்வியில் உனக்கான வாயடைப்பு இருக்கிறதே................


தெரியல பின்னாடி போக வேண்டாமென்றாலும் போக சொல்வது எது? காதல் காற்று உன் உயிர்ப்பை மீட்டு தருவது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top