Superb Uma..ரெண்டு அற்புதமான எபிஸோட்ஸ்...... இரண்டு பெண்கள் ......
இரு வேறு வித நிகழ்வுகள்....ஒரு பெண் ஈஸ்வர் என்ற மாயையில் இருந்து வெளி வருகிறாள்.....
மற்றவள் ஈஸ்வர்தான் எல்லாம் என்றஉண்மையை சொல்லமால் சொல்லி அவனுக்கு தன்னை உணர்த்தும் .....
ஒரு இயல்பான கணவன் மனைவி arguments கண் முன் கொண்டுவந்து நிறுத்தி விடீர்கள்.....
வர்ஷினியின் கோபம் கண்ணீர், ஏக்கம் , தவிப்பு , அவளின் நேசம் .....
எதை சொல்ல எதை விட ....நெஞ்சள்ளி போனது .....
ஈஸ்வரின் இயலாமை,புரியாமை .... வாவ்.....இதுவும் அழகு ......
Awesome episodes....
Thank you very much.Mallika
ஆமா லவ்வோ லவ்...இதனால இந்த பதிவுல சொல்றது என்னனா!!!
1 வெரச்சுகிட்டும் மொரச்சிகிட்டும் இருந்தா லவ் பீல் வராது..
பக்கத்துல இருந்தாதான் லவ் டைலாக் கூட அருவி மாறி கொட்டும்...
2 கெத்தா இருந்தா ரசிப்பா..
ஆனா அதே கெத்த பொண்டாட்டிட்ட காட்டுனா ரிப்பீட்டு...
3 நீ பேசலனா, எங்கையும் போக பிடிக்கல..
பேச பிடிக்கல....
இதுக்கு பேரு தான் லவ்வாம்..
செம ல அந்த சீன்..உன்னை ஒரு தடவை லூசு சொல்லி...வாழ்நாள் முழுசும் லூசு பட்டம் வாங்கப் போறான்....உலகமெல்லாம் லூசு டாக்டர் ஆயிட்டானே..வைத்தியம் பார்த்து பேர் வாங்காட்டாலும்...இந்த பெயர் அழியாது...லூசு டாக்டர்
அருமையான கவிதை, அண்ணா.
ஹா.... ஹா...... ஹா...."வாக்களித்தவர்களுக்கு தலைவர் இப்போது நன்றி சொல்வார்!"
"அந்த நாலு பேருக்கு நன்றி... வணக்கம்!"