செம சகோதரி, அருமைவிழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்..
நீலநயணங்களை தாண்டி
அவன் விழி போனால்
குடும்பமே ஆனாலும்
ஏற்க மறுக்குதடா...
விரும்பிய உன்னையே
தவிர்க்கும் போது...
பிற உறவுகள் மீது
பற்று கொள்ளுதல் ஏது..
உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....