E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்..
நீலநயணங்களை தாண்டி
அவன் விழி போனால்
குடும்பமே ஆனாலும்
ஏற்க மறுக்குதடா...

விரும்பிய உன்னையே
தவிர்க்கும் போது...
பிற உறவுகள் மீது
பற்று கொள்ளுதல் ஏது..

உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....
செம சகோதரி, அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லி சகோதரி, செம ஷார்ப்பா டைலாக் தான் உங்கள் பலமே. இந்த பதிவுகளில் SJM எங்கோயோ போய்டுச்சி.நகைசுவை குறைவாகதான் வரும் அதுவும் கவனிக்கவில்லையே வர்ஷ்னி
 

fathima.ar

Well-Known Member
இதனால இந்த பதிவுல சொல்றது என்னனா!!!

1 வெரச்சுகிட்டும் மொரச்சிகிட்டும் இருந்தா லவ் பீல் வராது..
பக்கத்துல இருந்தாதான் லவ் டைலாக் கூட அருவி மாறி கொட்டும்...

2 கெத்தா இருந்தா ரசிப்பா..
ஆனா அதே கெத்த பொண்டாட்டிட்ட காட்டுனா ரிப்பீட்டு...

3 நீ பேசலனா, எங்கையும் போக பிடிக்கல..
பேச பிடிக்கல....

இதுக்கு பேரு தான் லவ்வாம்..
 

Adhirith

Well-Known Member

Hi .......Malli.
good morning......

கேள்வியின் நாயகி....
கேள்வியிம் நானே.....பதிலும் நானே....
தனக்காவும் பதில் சொல்கிறாள்....
தன செயல்களுக்கான விளக்கம் கொடுக்கிறாள்
அவனுக்காகவும் பதில் சொல்கிறாள்...
தன் மனக் கதவை முழுவதுமாக
திறந்துவிட்டாள்.....சிறிய தயக்கங்களுடன்....
தயக்கங்களை வென்று முழுவதுமாக
அவளை தன் வசப்படுத்துவது அவனின் சாமார்த்தியம்...

கடைசியில, சொல்லியே விட்டான் " I Love You"
அவளும் அவனை சிறிதளவு ஏற்றுக் கொண்டாள்...
"நாணுமோ!!!!நாணம்!!!!"

That challenge is still in force... ,!!!!!!?????


ஒன்றை மட்டும் புரிந்து விட்டது...
பால்கோவாக்கு மெயின் டிஷ் விட,
Side dish தான் அதிகம் பிடிக்கிறது.....:p

Happppppy day....




 

Sasideera

Well-Known Member
இரவாக நீ
நிலவாக நான்

உறவாடும் நேரம்
சுகம் தானடா

தொலையும் நொடி
கிடைத்தேனடி

இதுதானோ காதல்
அறிந்தேனடி

கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே

ஓ நுறையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க

ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிறே மறு பார்வை போதும் பிறக்க

இரவாக நீ
நிலவாக நான்

உறவாடும் நேரம்
சுகம் தானடா

தொலையும் நொடி
கிடைத்தேனடி

இதுதானோ காதல்
அறிந்தேனடி

விழி தொட்டதா
விரல் தொட்டதா

எனதாண்மை தீண்டி பெண்மை
பூ பூத்ததா

அனல் சுட்டதா
குளிர் விட்டதா

அடடா என் நாணம் இன்று
விடை பெற்றதா

நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்

உன் தோள் சாயும்
இடம் போதுமே

உன் பேர் சொல்லி
சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

மழை என்பதா
வெயில் என்பதா

பெண்ணே உன் பேரன்பே நான்
புயல் என்பதா

மெய் என்பதா
பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே
மெய் ஆனதா

அடியே பெண்ணே
அறியாத பிள்ளை நானே

தாய் போல் என்னை
நீ தாங்க வா

மடி மேல் அன்பே
பொன் ஊஞ்சல் நானும் செய்தே
தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

இரவாக நீ இரவாக நீ
நிலவாக நான் நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top