E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
 

Sasideera

Well-Known Member
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
தந்தானானா ..... தந்தானானா...... தந்தானானா.....

(காதல்)

பெ: தூங்காத காற்றும் துணை தேடி ஓடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா

ஆ: நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா

பெ: உள்ளே என்னால் அது காணாது
உன்னால் நின்றேன் ருதுவானது

ஆ: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது நன் நானான....

பெ: நன் நானான....

(காதல்)

பெ: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

ஆ: நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

பெ: கனா கண்டால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்

ஆ: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய் நன் நானான....
 

murugesanlaxmi

Well-Known Member
நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:pஉன்னை ஒரு தடவை லூசு சொல்லி...வாழ்நாள் முழுசும் லூசு பட்டம் வாங்கப் போறான்....உலகமெல்லாம் லூசு டாக்டர் ஆயிட்டானே..வைத்தியம் பார்த்து பேர் வாங்காட்டாலும்...இந்த பெயர் அழியாது...லூசு டாக்டர்:D:po_O
 

murugesanlaxmi

Well-Known Member
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.

 

murugesanlaxmi

Well-Known Member
"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"

"
ஏன் தலைவரே புலம்பறீங்க?"

"
டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top