நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்
உன்னை ஒரு தடவை லூசு சொல்லி...வாழ்நாள் முழுசும் லூசு பட்டம் வாங்கப் போறான்....உலகமெல்லாம் லூசு டாக்டர் ஆயிட்டானே..வைத்தியம் பார்த்து பேர் வாங்காட்டாலும்...இந்த பெயர் அழியாது...லூசு டாக்டர்
கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.