E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம ல அந்த சீன்..
ரொம்ப நாளாச்சி தல சிரிச்சி..
வாய்விட்டு சிரிக்கிறான்..
Me happy...
எனக்கும்..... சிரித்தப்படியே படித்தேன்..
வர்ஷூ பிடிக்கல ..பிடிக்கலன்னு ...எவ்வளவு பிடிச்சிருக்கு பாரு..
முழு சரண்டர்....
சண்டை எல்லாம் சும்மா தான் ...என்று சொல்றாள் ..
இங்கே அதை நம்பி பொங்கியவங்களுக்கு வர்ஷூ கொடுத்த பல்ப் ...:p
நல்லா கொடுக்கிறாய்ங்கே....புருசனும், பொண்டாட்டியும்...:p
 
Last edited:

Adhirith

Well-Known Member
Superb Malli
As usual all your dialogues are super. Once they come to know Ish has settled they will be happy :)

இரண்டு பெண்களுக்கு
மனக்காயம் ஏற்பட தான் காரணம் ஆகிவிட்டோம்
என்று ,ஈஷ்வர் தன்வலி உணர்ந்து வருந்துமிடம்...
அந்த தவறுகள் எல்லோருக்கும் தெரியும் நிலை
ஏற்பட்டால்,தற்கொலை செய்து கொள்ளும்
நிலைக்கு சென்றிருப்பேன் என று சொல்வதும்...
தான் தவறு செய்தேன் என்று ஒப்புக் கொடுப்பது
ஈஷ் மாதிரி தன்மானம் உடையவர்களுக்கு
மிகவும் கடினமான செயல்...
அந்த கடின செய்கை செய்வதன் மூலம்,அவன் தன்னை
உயர்த்திக் கொள்கிறான்..

மல்லி,உங்க ஹீரோவுக்கு உரிய நியாயம் வழங்கிட்டிங்க..
 

fathima.ar

Well-Known Member
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்


Movieee songgg
 

ThangaMalar

Well-Known Member
எனக்கும்..... சிரித்தப்படியே படித்தேன்..
வர்ஷூ பிடிக்கல ..பிடிக்கலன்னு ...எவ்வளவு பிடிச்சிருக்கு பாரு..
முழு சரண்டர்....
சண்டை எல்லாம் சும்மா தான் ...என்று சொல்றாள் ..
இங்கே அதை நம்பி பொங்கியவங்களுக்கு வர்ஷூ கொடுத்த பல்ப் ...:p
நல்லா கொடுக்கிறாய்ங்கே....புருசனும், பொண்டாட்டியும்...:p
ஆமா பா..
டைவர்ஸ்ஸூம் சும்மாவாம்..
போறேன் சொன்னதும் சும்மாவாம்..
நான் அப்படியே ஷாக்காயிட்டேன்...
 

sindu

Well-Known Member
இரண்டு பெண்களுக்கு
மனக்காயம் ஏற்பட தான் காரணம் ஆகிவிட்டோம்
என்று ,ஈஷ்வர் தன்வலி உணர்ந்து வருந்துமிடம்...
அந்த தவறுகள் எல்லோருக்கும் தெரியும் நிலை
ஏற்பட்டால்,தற்கொலை செய்து கொள்ளும்
நிலைக்கு சென்றிருப்பேன் என று சொல்வதும்...
தான் தவறு செய்தேன் என்று ஒப்புக் கொடுப்பது
ஈஷ் மாதிரி தன்மானம் உடையவர்களுக்கு
மிகவும் கடினமான செயல்...
அந்த கடின செய்கை செய்வதன் மூலம்,அவன் தன்னை
உயர்த்திக் கொள்கிறான்..

மல்லி,உங்க ஹீரோவுக்கு உரிய நியாயம் வழங்கிட்டிங்க..

Yes... அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் before marriage அவன் பண்ணியது பெரிய தவறு ...மாபாதகம்

தவறை தவறுன்னு ஒப்பு கொல்லவதற்கும் ஒரு மனம் வேண்டும்
antha manam Eswarkku vanthuvittathu
atleast to Varsh அவன் ego பார்க்காம அதை ஒப்புக்கிட்டான்

But he will never accept his mistake to Aishwarya or expect her forgiveness (அந்த பெரிய மனசு அவனுக்கு வரும் என்று தோணலை ). அவன் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் (actually வெளிக்காட்டாமல் ) இருக்கிறான் என்பது தான் அவளது (Ish) கோபத்திற்கு காரணம் ... but definitely he will pray for her better life.

Varsh தான் Sanjay கிட்ட பேசுனது சரியாய் தவற என்று குழம்புகிறா but actually Sanjay will also start a fan club for her getting back his hospital and love :) :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
[Q:DUOTE="ThangaMalar, post: 81780, member: 2856"]ஆமா பா..
டைவர்ஸ்ஸூம் சும்மாவாம்..
போறேன் சொன்னதும் சும்மாவாம்..
நான் அப்படியே ஷாக்காயிட்டேன்...[/QUOTE]இனிய அதிர்ச்சி...உமா சொல்லிட்டே இருந்தாங்களே ...அதில் பல்ப் இருக்கும்னு...சரியாப் போச்சே...
 

Adhirith

Well-Known Member
Yes... அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் before marriage அவன் பண்ணியது பெரிய தவறு ...மாபாதகம்

தவறை தவறுன்னு ஒப்பு கொல்லவதற்கும் ஒரு மனம் வேண்டும்
antha manam Eswarkku vanthuvittathu
atleast to Varsh அவன் ego பார்க்காம அதை ஒப்புக்கிட்டான்

But he will never accept his mistake to Aishwarya or expect her forgiveness (அந்த பெரிய மனசு அவனுக்கு வரும் என்று தோணலை ). அவன் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் (actually வெளிக்காட்டாமல் ) இருக்கிறான் என்பது தான் அவளது (Ish) கோபத்திற்கு காரணம் ... but definitely he will pray for her better life.

Varsh தான் Sanjay கிட்ட பேசுனது சரியாய் தவற என்று குழம்புகிறா but actually Sanjay will also start a fan club for her getting back his hospital and love :) :)

ஈஷ்வர் போன்றவர்களை பிடிக்காமல் போக காரணம்
எதுவும் இல்லை, ஐஷ் அவனை மறக்க முடியாமல்
சஞ்சயை வேண்டாம் என்று மறுத்துவிட்டால்
என்ற பய உணர்ச்சி தான் அவளின் குழப்பத்திற்கு
காரணம்...
In other words,her poessiveness over Eshwar...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top