madhusram
Well-Known Member
"Sonthangalae illamal
Bandam paassam kollamal
poovae un vazhkkai than enna"
Chance yae Illa Malli mam.... Apt for varshini at this stage....
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்
—
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
பார்த்த முதல் நாள்ல இருந்தே தான் அவ உன்ன தான் பார்த்துக்கிட்டு இருக்கிறா..
நீ கவனிக்காம கோட்டை விட்டுட்டியேப்பா...
கல்லில் உளி கொண்டு செதுக்கியது போல டயலாக் ....... எதைசொல்லறது ...."பிடிக்கறதுக்கும், எதிர்பார்ப்புக்கும் நல்லவன்ற டெர்மினாஜி ஒத்து வராது.."
உண்மைதான்..
டயலாக் சும்மா பின்னியெடுக்கிறீங்க, மல்லி.....