E7 Nee Enbathu Yaathenil

Advertisement

arunavijayan

Well-Known Member
பகிரபடாதவை:
கண்ணனது பாசமும்
நேசமும் பரிவும்..
கன்னியவள் துன்பமும்
துயரமும்...

இருவரும் ஒருசேர
இதனை வெளியிடுவாரோ..
காயங்களாகுமோ!!!

அதற்கு மருந்தாகுமோ
பாலகனது சிரிப்பும்
தளிர் நடையும்....
images (8).jpg
 

murugesanlaxmi

Well-Known Member
காயத்திரி மந்திரம்

மந்திரங்களில் முதன்மையானது,சக்திவாய்ந்தது, அதனை பற்றிய சிறுசெய்தி:- விஸ்வாமித்திர், திரிசங்குக்கு சொர்க்கம் படைக்க போய் தன் சக்தியை இழந்து, சக்தி வேண்டி அந்த சக்தியை(அம்பாள்) வணங்கினார். அம்பிகை அவருக்கு ஆசியும், ஆலோசனைகளும் வ்ழங்கினார். அதன்படி ஏகாம்பரநாதர் கொவிலில் இருக்கும் பஞ்சமுக தீபத்தை ஏற்றவந்தார். பூதகனங்கள் திரியை எடுத்துக்கொன்டு தர மறுக்க,தன் உடலையை(காயம்) திரியாக ஏற்றி(கை 2 கால் 2 தலை) சிவனை மந்திரம் சொல்லி வழிபட்டு தன் உயிர்நீத்தார். பின் சிவனின் அருளால் உயிரும் சக்தியும் பெற்றார் விஸ்வாமித்திரர் உயிர் இழக்கும் நேரத்தில், தன் உடலை(காயம்) திரியாக எற்றி சொன்ன மந்திரம்-காயத்திரி மந்திரம் {இப்படியும் கூறுவார்கள்}
 

murugesanlaxmi

Well-Known Member
நான் ரசித்த கமெண்ட்ஸ் :-
காத்து வரவேண்டிய ஃபேன்ல இருந்து சூடா வருது, தண்ணி வரவேண்டிய பைப்ல காத்து வருது{என்னதான் நடக்குது இந்த கோடையிலே}
 

Gomathi1986

Well-Known Member
நகைசுவை:-
நபர் 1 :- நம்ம டாக்டர் ஆரம்பிச்ச வேலையை முடிக்காம விடமாட்டார்|

நபர் 2 :-அதுக்காக பேஷண்ட் செத்த பிறகும் ஆபரேசனை தொடர்ந்து செய்யறது ரொம்ப ஓவர்|.
:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top