E7 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
பகிரபடாதவை:
கண்ணனது பாசமும்
நேசமும் பரிவும்..
கன்னியவள் துன்பமும்
துயரமும்...

இருவரும் ஒருசேர
இதனை வெளியிடுவாரோ..
காயங்களாகுமோ!!!

அதற்கு மருந்தாகுமோ
பாலகனது சிரிப்பும்
தளிர் நடையும்....
 

murugesanlaxmi

Well-Known Member
நகைசுவை:-
நபர் 1 :- நம்ம டாக்டர் ஆரம்பிச்ச வேலையை முடிக்காம விடமாட்டார்|

நபர் 2 :-அதுக்காக பேஷண்ட் செத்த பிறகும் ஆபரேசனை தொடர்ந்து செய்யறது ரொம்ப ஓவர்|.
 

rathippria

Well-Known Member
பகிரபடாதவை:
கண்ணனது பாசமும்
நேசமும் பரிவும்..
கன்னியவள் துன்பமும்
துயரமும்...

இருவரும் ஒருசேர
இதனை வெளியிடுவாரோ..
காயங்களாகுமோ!!!

அதற்கு மருந்தாகுமோ
பாலகனது சிரிப்பும்
தளிர் நடையும்....
Hey lovely....;)
 

murugesanlaxmi

Well-Known Member
நபர் 1 :- உன் மனைவி முழுகாமஇருக்கறது சந்தோஷமான விஷயம்தானே, அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றே?

நபர் 2 :- நான் சொல்றது அவ ஆத்து வெள்ளத்துல முழுகாம தப்பிச்சதை.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பகிரபடாதவை:
கண்ணனது பாசமும்
நேசமும் பரிவும்..
கன்னியவள் துன்பமும்
துயரமும்...

இருவரும் ஒருசேர
இதனை வெளியிடுவாரோ..
காயங்களாகுமோ!!!

அதற்கு மருந்தாகுமோ
பாலகனது சிரிப்பும்
தளிர் நடையும்....
wow...Fatima..Super
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Neenga very very good girl than:D:p
அபலையின் குரல். கேட்டு ஓடி வந்த நீதியே.....ஈஈஈஈஈஈ..நன்றி. இரண்டாவது பொம்மை இடிக்குதே...என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே....:eek:
 

ThangaMalar

Well-Known Member
பகிரபடாதவை:
கண்ணனது பாசமும்
நேசமும் பரிவும்..
கன்னியவள் துன்பமும்
துயரமும்...

இருவரும் ஒருசேர
இதனை வெளியிடுவாரோ..
காயங்களாகுமோ!!!

அதற்கு மருந்தாகுமோ
பாலகனது சிரிப்பும்
தளிர் நடையும்....
Super Fathi..
தவறு செய்வது மனித இயல்பு..
மன்னித்து ஏற்பதே மனித பண்பு...
 

ThangaMalar

Well-Known Member
அபலையின் குரல். கேட்டு ஓடி வந்த நீதியே.....ஈஈஈஈஈஈ..நன்றி. இரண்டாவது பொம்மை இடிக்குதே...என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே....:eek:
சொல்லிட்டா செய்வாங்க.... :D:D:p:p
 

arunavijayan

Well-Known Member
Hi Malli
Good morning....
done?????

கண்ணனின் instant விஷ்வரூப மாற்றம் ,
ரசிக்க,ஒத்துக் கொள்ள முடியவில்லை.....


்நினைத்ததை முடிப்பதில் அவசரக்காரன்....
இந்த முறை மொத்தமாக மீட்பானா,
இல்லை தொலைப்பானா????


"நீ என்பது யாதெனில்"-
தன்னுள் இருக்கும் தன்னை,
மனிதனை ,உணர்வானா?இல்லை
தன் அவசர புத்தியால் இழந்து விடுவானா????

மல்லி,அவிழ்க்கப் படாத முடிச்சுகள் நிறைய...
அவற்குரிய பதில்களே இனிவரும் கதையின்
போக்கை முடிவு செய்யும் என நினைக்கிறேன்...


இந்த எபியில்,சுந்தரியின் அமைதி...
புயலுக்கு முன் வரும் அமைதியா????


சுந்தரியின் நிலையில்,
So painful episode....


Hope next epi will be hers....
images (11).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top