E7 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM

கெஞ்சுனா மிஞ்சுவா.... மிஞ்சினா கெஞ்சுவா.... நினைத்துவிடடானா அந்த கதையெல்லாம் இங்கு செல்லுபடி ஆகளையே இங்கு மிஞ்சினா அவளும் மிஞ்சுவா அதிகமாய்
தன் கையை ஊனி தானே எழுந்த நின்ற தாக்கம்...... திமிறுனும் சொல்லலாம்
நெருப்புக்கு பக்கத்துல போயாச்சு பற்றி கொள்ளத்தான் செய்யும்....
என்ன நினைச்சுடாறு துரை வழக்கத்தில் ஒரு சொல்வாடை உண்டு ஆயிப்பார்த்த கல்யாணத்தை போயிப்பார்த்தா தெரியும் அங்கே 2 நாள் தங்கி பார்த்தா தெரியும் சொல்லுவாங்க
இவரு 5 நாள் தங்கியும் புரிஞ்சிக்காம இப்ப வந்து சுயஅலசல் செய்றாரு...... அவளோ நீறு பூத நெருப்பா இருக்கா தனலை அள்ளி கொட்டிட
இப்பவும் எல்லோரும் பாக்ராங்கனு தான் கோபடறானே தவிர தான் செய்த்தையும் இப்ப செய்ய வந்ததையும் பற்றி உணரவில்லை..... ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.......
இவ்வளவு நாள் எங்கே போன??? இப்ப என்ன திடீர்னு?? ஊரு ஒரு வார்த்தை அவனை கேட்டு இருந்தா மனது கொஞ்சமாவது சமாதனம் ஆகலாமா என்று நினைத்து இருக்கும் அவளுக்கு


ஆனாலும் ஒரு ஓரத்திலே அவனை ரசித்துவிடாள் போல் இருக்கே...... மனசுக்குள்ள டைலாக் வேற
 

Manimegalai

Well-Known Member
Hey friends. ..sinna santhegam. ..athenna
" dress konjam remote a irukku"...Durai kannan Sundari dress pattri ..3rd pages la irukku..
சேலை கட்டி இருக்கிறதுதான்...
மேல தூக்கி கட்டியிருக்காங்கலாம்...
வயல் வேலை செய்யும் போது பார்த்தா அப்படிதான் இருக்கும்...:)
 

fathima.ar

Well-Known Member
சேலை கட்டி இருக்கிறதுதான்...
மேல தூக்கி கட்டியிருக்காங்கலாம்...
வயல் வேலை செய்யும் போது பார்த்தா அப்படிதான் இருக்கும்...:)
Aaraichi..
Next line la mela katti irukkanu vanthurum..
Intha remote ku thaan meaning..
Atha thaan naan sollitenla..
 

murugesanlaxmi

Well-Known Member
hi friend MM

கெஞ்சுனா மிஞ்சுவா.... மிஞ்சினா கெஞ்சுவா.... நினைத்துவிடடானா அந்த கதையெல்லாம் இங்கு செல்லுபடி ஆகளையே இங்கு மிஞ்சினா அவளும் மிஞ்சுவா அதிகமாய்
தன் கையை ஊனி தானே எழுந்த நின்ற தாக்கம்...... திமிறுனும் சொல்லலாம்
நெருப்புக்கு பக்கத்துல போயாச்சு பற்றி கொள்ளத்தான் செய்யும்....
என்ன நினைச்சுடாறு துரை வழக்கத்தில் ஒரு சொல்வாடை உண்டு ஆயிப்பார்த்த கல்யாணத்தை போயிப்பார்த்தா தெரியும் அங்கே 2 நாள் தங்கி பார்த்தா தெரியும் சொல்லுவாங்க
இவரு 5 நாள் தங்கியும் புரிஞ்சிக்காம இப்ப வந்து சுயஅலசல் செய்றாரு...... அவளோ நீறு பூத நெருப்பா இருக்கா தனலை அள்ளி கொட்டிட
இப்பவும் எல்லோரும் பாக்ராங்கனு தான் கோபடறானே தவிர தான் செய்த்தையும் இப்ப செய்ய வந்ததையும் பற்றி உணரவில்லை..... ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.......
இவ்வளவு நாள் எங்கே போன??? இப்ப என்ன திடீர்னு?? ஊரு ஒரு வார்த்தை அவனை கேட்டு இருந்தா மனது கொஞ்சமாவது சமாதனம் ஆகலாமா என்று நினைத்து இருக்கும் அவளுக்கு


ஆனாலும் ஒரு ஓரத்திலே அவனை ரசித்துவிடாள் போல் இருக்கே...... மனசுக்குள்ள டைலாக் வேற
சகோதரி ஏன் கோபம் போகட்டும் , கதை தானே.
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli
Good morning....
done?????

கண்ணனின் instant விஷ்வரூப மாற்றம் ,
ரசிக்க,ஒத்துக் கொள்ள முடியவில்லை.....


்நினைத்ததை முடிப்பதில் அவசரக்காரன்....
இந்த முறை மொத்தமாக மீட்பானா,
இல்லை தொலைப்பானா????


"நீ என்பது யாதெனில்"-
தன்னுள் இருக்கும் தன்னை,
மனிதனை ,உணர்வானா?இல்லை
தன் அவசர புத்தியால் இழந்து விடுவானா????

மல்லி,அவிழ்க்கப் படாத முடிச்சுகள் நிறைய...
அவற்குரிய பதில்களே இனிவரும் கதையின்
போக்கை முடிவு செய்யும் என நினைக்கிறேன்...


இந்த எபியில்,சுந்தரியின் அமைதி...
புயலுக்கு முன் வரும் அமைதியா????


சுந்தரியின் நிலையில்,
So painful episode....


Hope next epi will be hers....
அவள் தன உணர்வுகளை , வலிகளை. வேதனைகளை கொட்டும் போது
தன்னுள் இருக்கும் தன்னை,

மனிதனை ,உணர்வான்........
Super ... Rani :):):)
 

Sundaramuma

Well-Known Member
பகிரபடாதவை:
கண்ணனது பாசமும்
நேசமும் பரிவும்..
கன்னியவள் துன்பமும்
துயரமும்...

இருவரும் ஒருசேர
இதனை வெளியிடுவாரோ..
காயங்களாகுமோ!!!

அதற்கு மருந்தாகுமோ
பாலகனது சிரிப்பும்
தளிர் நடையும்....

Beautiful....:):):)
 

Adhirith

Well-Known Member
hi friend MM

கெஞ்சுனா மிஞ்சுவா.... மிஞ்சினா கெஞ்சுவா.... நினைத்துவிடடானா அந்த கதையெல்லாம் இங்கு செல்லுபடி ஆகளையே இங்கு மிஞ்சினா அவளும் மிஞ்சுவா அதிகமாய்
தன் கையை ஊனி தானே எழுந்த நின்ற தாக்கம்...... திமிறுனும் சொல்லலாம்
நெருப்புக்கு பக்கத்துல போயாச்சு பற்றி கொள்ளத்தான் செய்யும்....
என்ன நினைச்சுடாறு துரை வழக்கத்தில் ஒரு சொல்வாடை உண்டு ஆயிப்பார்த்த கல்யாணத்தை போயிப்பார்த்தா தெரியும் அங்கே 2 நாள் தங்கி பார்த்தா தெரியும் சொல்லுவாங்க
இவரு 5 நாள் தங்கியும் புரிஞ்சிக்காம இப்ப வந்து சுயஅலசல் செய்றாரு...... அவளோ நீறு பூத நெருப்பா இருக்கா தனலை அள்ளி கொட்டிட
இப்பவும் எல்லோரும் பாக்ராங்கனு தான் கோபடறானே தவிர தான் செய்த்தையும் இப்ப செய்ய வந்ததையும் பற்றி உணரவில்லை..... ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.......
இவ்வளவு நாள் எங்கே போன??? இப்ப என்ன திடீர்னு?? ஊரு ஒரு வார்த்தை அவனை கேட்டு இருந்தா மனது கொஞ்சமாவது சமாதனம் ஆகலாமா என்று நினைத்து இருக்கும் அவளுக்கு


ஆனாலும் ஒரு ஓரத்திலே அவனை ரசித்துவிடாள் போல் இருக்கே...... மனசுக்குள்ள டைலாக் வேற


எனக்கு இந்த விஷயம் உறுத்திக் கொண்டே இருக்கின்றது....
அபியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக
தன் அப்பா,உறவு,ஊர் ஜனங்களை கூப்பிட்டு
பஞ்சாயத்து வைக்கும் அவன்,


இதே முறையை ஏன் விவாகரத்தின் போது
செயல்படுத்த வில்லை....?????
அப்பவும் தன் காரியம் நடக்க தன்னிச்சையான முடிவு....
இப்பொழுதும் அதே behaviour....


இருமுறையும் உதசீனப் படுத்தப் பட்டது சுந்தரியும்
அவளது உணர்வுகளும்.....



 

Manimegalai

Well-Known Member
Aaraichi..
Next line la mela katti irukkanu vanthurum..
Intha remote ku thaan meaning..
Atha thaan naan sollitenla..
:D:p
கிராமத்து ஸ்டைல் என்ன...எனக்கு தெரியலையே....:Dசுந்தரி படித்த பெண் தானே....
அவளுக்கு தெரியாம இருக்குமா...
அவள் செய்யும் வேலைக்கு ஏதுவான உடைதான் அணிய முடியும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top