malar02
Well-Known Member
hi friend MM
கெஞ்சுனா மிஞ்சுவா.... மிஞ்சினா கெஞ்சுவா.... நினைத்துவிடடானா அந்த கதையெல்லாம் இங்கு செல்லுபடி ஆகளையே இங்கு மிஞ்சினா அவளும் மிஞ்சுவா அதிகமாய்
தன் கையை ஊனி தானே எழுந்த நின்ற தாக்கம்...... திமிறுனும் சொல்லலாம்
நெருப்புக்கு பக்கத்துல போயாச்சு பற்றி கொள்ளத்தான் செய்யும்....
என்ன நினைச்சுடாறு துரை வழக்கத்தில் ஒரு சொல்வாடை உண்டு ஆயிப்பார்த்த கல்யாணத்தை போயிப்பார்த்தா தெரியும் அங்கே 2 நாள் தங்கி பார்த்தா தெரியும் சொல்லுவாங்க
இவரு 5 நாள் தங்கியும் புரிஞ்சிக்காம இப்ப வந்து சுயஅலசல் செய்றாரு...... அவளோ நீறு பூத நெருப்பா இருக்கா தனலை அள்ளி கொட்டிட
இப்பவும் எல்லோரும் பாக்ராங்கனு தான் கோபடறானே தவிர தான் செய்த்தையும் இப்ப செய்ய வந்ததையும் பற்றி உணரவில்லை..... ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.......
இவ்வளவு நாள் எங்கே போன??? இப்ப என்ன திடீர்னு?? ஊரு ஒரு வார்த்தை அவனை கேட்டு இருந்தா மனது கொஞ்சமாவது சமாதனம் ஆகலாமா என்று நினைத்து இருக்கும் அவளுக்கு
ஆனாலும் ஒரு ஓரத்திலே அவனை ரசித்துவிடாள் போல் இருக்கே...... மனசுக்குள்ள டைலாக் வேற
கெஞ்சுனா மிஞ்சுவா.... மிஞ்சினா கெஞ்சுவா.... நினைத்துவிடடானா அந்த கதையெல்லாம் இங்கு செல்லுபடி ஆகளையே இங்கு மிஞ்சினா அவளும் மிஞ்சுவா அதிகமாய்
தன் கையை ஊனி தானே எழுந்த நின்ற தாக்கம்...... திமிறுனும் சொல்லலாம்
நெருப்புக்கு பக்கத்துல போயாச்சு பற்றி கொள்ளத்தான் செய்யும்....
என்ன நினைச்சுடாறு துரை வழக்கத்தில் ஒரு சொல்வாடை உண்டு ஆயிப்பார்த்த கல்யாணத்தை போயிப்பார்த்தா தெரியும் அங்கே 2 நாள் தங்கி பார்த்தா தெரியும் சொல்லுவாங்க
இவரு 5 நாள் தங்கியும் புரிஞ்சிக்காம இப்ப வந்து சுயஅலசல் செய்றாரு...... அவளோ நீறு பூத நெருப்பா இருக்கா தனலை அள்ளி கொட்டிட
இப்பவும் எல்லோரும் பாக்ராங்கனு தான் கோபடறானே தவிர தான் செய்த்தையும் இப்ப செய்ய வந்ததையும் பற்றி உணரவில்லை..... ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.......
இவ்வளவு நாள் எங்கே போன??? இப்ப என்ன திடீர்னு?? ஊரு ஒரு வார்த்தை அவனை கேட்டு இருந்தா மனது கொஞ்சமாவது சமாதனம் ஆகலாமா என்று நினைத்து இருக்கும் அவளுக்கு
ஆனாலும் ஒரு ஓரத்திலே அவனை ரசித்துவிடாள் போல் இருக்கே...... மனசுக்குள்ள டைலாக் வேற