காயத்திரி மந்திரம்
மந்திரங்களில் முதன்மையானது,சக்திவாய்ந்தது, அதனை பற்றிய சிறுசெய்தி:- விஸ்வாமித்திர், திரிசங்குக்கு சொர்க்கம் படைக்க போய் தன் சக்தியை இழந்து, சக்தி வேண்டி அந்த சக்தியை(அம்பாள்) வணங்கினார். அம்பிகை அவருக்கு ஆசியும், ஆலோசனைகளும் வ்ழங்கினார். அதன்படி ஏகாம்பரநாதர் கொவிலில் இருக்கும் பஞ்சமுக தீபத்தை ஏற்றவந்தார். பூதகனங்கள் திரியை எடுத்துக்கொன்டு தர மறுக்க,தன் உடலையை(காயம்) திரியாக ஏற்றி(கை 2 கால் 2 தலை) சிவனை மந்திரம் சொல்லி வழிபட்டு தன் உயிர்நீத்தார். பின் சிவனின் அருளால் உயிரும் சக்தியும் பெற்றார் விஸ்வாமித்திரர் உயிர் இழக்கும் நேரத்தில், தன் உடலை(காயம்) திரியாக எற்றி சொன்ன மந்திரம்-காயத்திரி மந்திரம் {இப்படியும் கூறுவார்கள்}