E7 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
:D:p
கிராமத்து ஸ்டைல் என்ன...எனக்கு தெரியலையே....:Dசுந்தரி படித்த பெண் தானே....
அவளுக்கு தெரியாம இருக்குமா...
அவள் செய்யும் வேலைக்கு ஏதுவான உடைதான் அணிய முடியும்.


Antha word enna mean pannunaanganu solliten..
Stop your aaraichi..
 

malar02

Well-Known Member
எனக்கு இந்த விஷயம் உறுத்திக் கொண்டே இருக்கின்றது....
அபியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக
தன் அப்பா,உறவு,ஊர் ஜனங்களை கூப்பிட்டு
பஞ்சாயத்து வைக்கும் அவன்,

இதே முறையை ஏன் விவாகரத்தின் போது
செயல்படுத்த வில்லை....?????
அப்பவும் தன் காரியம் நடக்க தன்னிச்சையான முடிவு....
இப்பொழுதும் அதே behaviour....


இருமுறையும் உதசீனப் படுத்தப் பட்டது சுந்தரியும்
அவளது உணர்வுகளும்.....
ஆம் பிடிக்கவில்லையென்று எல்லோரிடமும் சொல்லி விட்டு அப்பாவின் வார்த்தைக்கு கீழ்படிவானாம் .....அப்புறம் அவனே முடிவு எடுத்து ட்ரையல் பார்ப்பானாம் ஒரு பெண்ணின் உணர்வுகளோடு ........அதை மத்தவங்க முன்னாடி அம்மா கேட்டுவிட்டதால் சுணங்கி கொண்டு போய்விடுவானாம்........ எல்லாம் அவனிஷ்டம்........ இப்பவும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் புள்ளையை பார்க்கணும் முடிவு எடுப்பானாம் ஆனா அதை எதிர்க்கும் போது மட்டும் மற்ற்வர்களை கூப்பிடுவான் பஞ்சாயத்துக்கு நல்ல நியாயவாதி தான் அடுத்தவங்களை கொண்டு வாழ்ந்தால் இப்படித்தான் தாளம் தப்பி போகும்
 

malar02

Well-Known Member
சகோதரி ஏன் கோபம் போகட்டும் , கதை தானே.
no bro கோபம் எல்லாமில்லை கதையை பற்றி டிஸ்கஷன் மட்டுமே....MM- மோட கதை எப்பவும் உணர்வுகளுடன் விளையாடும்
 

malar02

Well-Known Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....
friend
சிந்தையை உரைக்க வேண்டியதும் அவனே

சிந்தை கவர வேண்டியவனும் அவனே
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
shit-gun-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
இப்படி ஒரு பக்கா சுயநலத்தை நான் பார்த்தது இல்லை ..... துரை மேல வெறுப்பு தான் வருது.... வேணாம்னு தானே விவாகரத்து பண்ணினான்...... இப்போ கூட அவ வேணுமா வேணாமா என்ற உறுதியான முடிவு இல்லை ..... ஆனா குழந்தை தனக்கு வேணும் .....அதுலவும் ஒரு தெளிவு இல்லை .... குழந்தை வேணும்னு சொல்லறதோட விளைவுகள் அவனுக்கு தெரியுதா......தான் தோன்றி தனமா நடக்கிறதா தான் தோணுது......
சுந்தரி.... இ சலூட் யு .....
ஒரே வெறுப்பா போய்டுச்சு .....
Thank you very much.Mallika :):):)
சூப்பரா சொன்னீங்க, சுந்தரம்உமா டியர்
இதே கருத்துதான், எனக்கும், சுந்தரம்உமா செல்லம்
ஆனால், இந்த கண்ணன் டியரே, இன்னும் தெளிவாக ஒரு
முடிவுக்கு வரலையே, சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
புத்தகம் முகப்பு பக்கத்தில் காளை இருக்கே...
ஒருவேளை துரை ஜல்லிக்கட்டு காளைய அடக்குனா தான் சேருவேன்னு சுந்தரி சொல்வாளோ...
அதான் க்ளைமாக்ஸ்ஸா.....????
ஹா, ஹா, அபாரக்கற்பனை, தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
துரை பால் கறக்கற சீனை கற்பனை பண்ணி பார்க்கிறேன்...
துரை ரொம்பவே நாசூக்கு பார்ப்பார் ல...

சிரிப்பு சிரிப்பா வருது...
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top