........நாம் அவுட் ...விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....
ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...
யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
........நாம் அவுட் ...விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....
ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...
யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
My God .... ellorum enga irukeenga.....
நிஜம்.. மீரா..மல்லி mam இன் சுந்தரி என்னை மீண்டும் எழுத வைத்து விட்டாள்
ஒரு 15 வருடத்திற்கு பிறகு இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளேன்
நன்றி டா
........நாம் அவுட் ...
நோ பானுமா இவ்வளவு கோபம் கூடாது.Very superb ud, Malli dear
நல்ல அம்மா, நல்ல புள்ளை
நீச்சல் குளத்திலே தான், அய்யா நீந்துவாராம்
ஆளு, அழகா ஸ்மார்ட்டா வந்து, என்ன பிரயோஜனம்? அம்மா வை காப்பாத்த கிணத்தில் குதிக்கலையே
சுந்தரி கேட்டது சரிதான்
இந்த விமலாவுக்கு, அறிவே இல்லையா?
ஏற்கெனெவே கொடுமைப்பண்ணி துரத்தி விட்ட பெண்ணைத் திரும்பவும், பழிக்கு ஆளாக்கப்
பார்க்கிறாளே
இவள் விழுந்து சாக சுந்தரியின் கிணறுதான் கிடைத்ததா?
இவளோட தோட்டத்தில் கிணறு இல்லையா?
சொத்தைப் பார்த்து பேராசைப்பட்டு தன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்த சந்திரன், அவளைத் துரத்தும்பொழுது இவர் எங்கே போனார்?
டைவர்ஸ் பண்ணும் பொழுது எங்கே போனார்?
மகன் அவளையே வேண்டாமுன்னு சொன்ன பிறகு பேரனை எப்படி இவர் கண்ணில் காட்டுவாள்?
பாவம் சுந்தரி,
இன்னமும் அவளை ஏன் பா இந்த துரைக்கண்ணனும், அவனோட அம்மாவும் துன்பப்படுத்துகிறார்கள்?
இவங்க செஞ்ச வேலைக்கு ஊர் முழுக்க கெட்ட பேர் தான் வரும்
பின்னே ஆரத்தி எடுத்து கொஞ்சுவார்களா
இப்பவாவது உண்மையை யதார்த்தத்தை புரிந்து கொண்டானே
சந்தோசம் தான் போங்க
அப்பவும் இவங்க வீட்டுப் பெண்களைப் பற்றித் தானே கவலைப் படுறான்
என்னா ஒரு சுயநலம்?
இந்த கண்ணன் சுந்தரியைப் பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்க மாட்டானோ?
சின்னப் புள்ளைங்க வாழ்க்கையைப் பத்தி யோஜனை பண்ணாமல், இவன் கண்ணன் செஞ்ச வேலைக்கு,
சந்திரன் திட்டினாருன்னு சுந்தரியோட தோட்டக் கிணற்றில் போயி விமலா விழுந்திருக்காளே
இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்?
சந்திரன் சொன்ன மாதிரி முதலிலேயே அமைதியாக விமலா இருந்திருக்கலாம்
2, 3 வருடங்கள் கழித்து வந்திருக்கும் மகனைப் பார்த்து ஒரு அம்மா பாசத்தை தான் பிழிவாங்க
இப்படியா தன்னை மதிக்க மாட்டான் என்றா நினைப்பாங்க?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, MALLI DEAR
Complan குடிச்சா மட்டும் வளர்ந்துருவானா கண்ணன்...பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா
பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.
அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....
நிஜம்.. மீரா..
மல்லிகாவின் எழுத்துக்களால் எத்தனை எத்தனை கவிகள்...
அரசி செல்வன், பாத்திமா, மீரா......
பட்டியல் நீளட்டும்...
கவிகள் மாகவிகளாகட்டும்...
மல்லிக்கே இப்பெருமை உரித்தாகட்டும்....
எங்களின் ரசிகத்திறனும் வளரட்டும்....