E3 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
but Kannan appa ipdi money kaga kalyanam pani irukar, avar wife ah over ah Pesarathu Elam Sari illa... Ena panalam ;)
ஆனா எனக்கு என்ன தோணுதுனா, சசி....
கண்ணன் அம்மா என்ன செஞ்சிருந்தா அவர் இவ்ளோ பேசியிருப்பார்...
இத்தனை நாள் ராணி மாதிரி தானே இருந்தே அப்படினு சொல்றாரே...
சுந்தரிய தனியா பார்க்க பார்க்க தானே அவருக்கு இவ்வளவு கோபம் வருது...
 

Laya

Well-Known Member
ஆனா எனக்கு என்ன தோணுதுனா, சசி....
கண்ணன் அம்மா என்ன செஞ்சிருந்தா அவர் இவ்ளோ பேசியிருப்பார்...
இத்தனை நாள் ராணி மாதிரி தானே இருந்தே அப்படினு சொல்றாரே...
சுந்தரிய தனியா பார்க்க பார்க்க தானே அவருக்கு இவ்வளவு கோபம் வருது...

இருக்கலாம் ஆனா ..அவர் பணத்தைதான பெரிய இழப்பா பேசுறார் ... தனியா இருக்கானு நினைச்சாலும் ஒழுங்கா வாழ்ந்து இருந்தா உக்காரவச்சு சோறு போட்டு இருப்பான்னு இல்ல feel பண்ணுறார் ...
 

Sasideera

Well-Known Member
ஆனா எனக்கு என்ன தோணுதுனா, சசி....
கண்ணன் அம்மா என்ன செஞ்சிருந்தா அவர் இவ்ளோ பேசியிருப்பார்...
இத்தனை நாள் ராணி மாதிரி தானே இருந்தே அப்படினு சொல்றாரே...
சுந்தரிய தனியா பார்க்க பார்க்க தானே அவருக்கு இவ்வளவு கோபம் வருது...


Irukalam... Yen na Kannan amma munnadi ya etho etho soli than Kannan kitta intha ponnu venam nu soli irukanga... But Kannan appa intha marriage start panathuku ore ponnu niraya property nu than reason ah irukum... Aparam friend iranthutan, paiyan divorce panitan, naduvula abhi peran nu than ipa Sundari ya thaniya parakum pothu guilty ah irukalam... :)
 

sindu

Well-Known Member
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
asathal :)
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பெண்ணுக்கு திருமணம் அமையலன்னு சண்டை போட்ட சித்தப்பா குடும்பம் கூட அண்ணன் மகன் திரும்பி வந்ததும் எப்படி ஒன்று சேர்கிறார்கள்...
கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் இது...
 

Manimegalai

Well-Known Member
சும்மாவே அவள வேண்டாம் என்றான்...
இப்போ smart வந்து குதிச்சிருக்கான்...
என்ன பண்ண போறானோ?...
ஆமாம் குடும்பமே துரை ரெம்ப அழகு ஆகிட்டாராம்....ஓவர் சந்தோசமா இருக்கே.
 
S

semao

Guest
பெண்ணுக்கு திருமணம் அமையலன்னு சண்டை போட்ட சித்தப்பா குடும்பம் கூட அண்ணன் மகன் திரும்பி வந்ததும் எப்படி ஒன்று சேர்கிறார்கள்...
கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் இது...

super GF correct a point
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top