banumathi jayaraman
Well-Known Member
Thank you very much டா, மீரா செல்லம்ha ha
amma super ma
neenga chance a illa
unga cmt ku naanga waiting ma
Last edited:
Thank you very much டா, மீரா செல்லம்ha ha
amma super ma
neenga chance a illa
unga cmt ku naanga waiting ma
மல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...........நாம் அவுட் ...
அசத்தல் பொன்ஸ்பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா
பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.
அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....
hifi GFமல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...
நாம அவங்க டீம் தானே...
கப் நமக்குதான்....
பொன்ஸ் கிரிக்கெட் பார்த்ததில்லையா, கோவில்பட்டில...
(அப்பா.. ரொம்ப நாளாச்சி... பொன்ஸ்ஸ கலாட்டா பண்ணி.... )
எபிசொட் போட்டு 15 நிமிஷத்துல ஒரு கவிதை.....
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை
வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்
சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
நாம் duck out....மல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...
நாம அவங்க டீம் தானே...
கப் நமக்குதான்....
பொன்ஸ் கிரிக்கெட் பார்த்ததில்லையா, கோவில்பட்டில...
(அப்பா.. ரொம்ப நாளாச்சி... பொன்ஸ்ஸ கலாட்டா பண்ணி.... )
நன்றி உமாஅசத்தல் பொன்ஸ்
சும்மாவே அவள வேண்டாம் என்றான்...
இப்போ smart வந்து குதிச்சிருக்கான்...
என்ன பண்ண போறானோ?...
hifi GF
நோ, நோ, கோபம் இல்லை, மேகலை டியர்நோ பானுமா இவ்வளவு கோபம் கூடாது.
தற்கொலை பண்ணிக்க போனவங்கள திட்டாதீங்க பானுமா பாவம்..
நீங்க கண்ணனை திட்டுங்க.
கண்ணன் மேல் முழு தவறு இல்லை...
அவனுக்கு பிடிச்சிருக்கா கேட்டு கல்யாணம் செய்திருக்கனும்...பிடிக்காத பொண்ணு கூட வாழ்ந்தது கண்டிப்பா அவன் தவறு...
உண்மை அழகு என்ன என்று இனி புரிந்துக் கொள்வான்....
அவனும் அப்பொழுது வயது குறைவு...
அனுபவம் இருந்திருக்காது...
பானுமா திட்டினாகூட செல்லம் போடனும்..