E3 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
:D:D:D........நாம் அவுட் ...
மல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...
நாம அவங்க டீம் தானே...
கப் நமக்குதான்....

பொன்ஸ் கிரிக்கெட் பார்த்ததில்லையா, கோவில்பட்டில...

(அப்பா.. ரொம்ப நாளாச்சி... பொன்ஸ்ஸ கலாட்டா பண்ணி.... :cool::D:D)
 

Sundaramuma

Well-Known Member
:)பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா


பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.


அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....
அசத்தல் பொன்ஸ்:):):)
 
S

semao

Guest
மல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...
நாம அவங்க டீம் தானே...
கப் நமக்குதான்....

பொன்ஸ் கிரிக்கெட் பார்த்ததில்லையா, கோவில்பட்டில...

(அப்பா.. ரொம்ப நாளாச்சி... பொன்ஸ்ஸ கலாட்டா பண்ணி.... :cool::D:D)
hifi GF
 

Sundaramuma

Well-Known Member
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
எபிசொட் போட்டு 15 நிமிஷத்துல ஒரு கவிதை.....
கண்ணனின் மன உணர்வுகள் அப்பட்டமாக சொல்லும் கவிதை......
பாராட்ட வார்த்தைகள் இல்லை ..... மீரா :):):)
உங்கள் தமிழ் அழகு .......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...
நாம அவங்க டீம் தானே...
கப் நமக்குதான்....

பொன்ஸ் கிரிக்கெட் பார்த்ததில்லையா, கோவில்பட்டில...

(அப்பா.. ரொம்ப நாளாச்சி... பொன்ஸ்ஸ கலாட்டா பண்ணி.... :cool::D:D)
நாம் duck out....
cricket-batting-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
நோ பானுமா இவ்வளவு கோபம் கூடாது.
தற்கொலை பண்ணிக்க போனவங்கள திட்டாதீங்க பானுமா பாவம்..
நீங்க கண்ணனை திட்டுங்க.
கண்ணன் மேல் முழு தவறு இல்லை...
அவனுக்கு பிடிச்சிருக்கா கேட்டு கல்யாணம் செய்திருக்கனும்...பிடிக்காத பொண்ணு கூட வாழ்ந்தது கண்டிப்பா அவன் தவறு...
உண்மை அழகு என்ன என்று இனி புரிந்துக் கொள்வான்....
அவனும் அப்பொழுது வயது குறைவு...
அனுபவம் இருந்திருக்காது...
பானுமா திட்டினாகூட செல்லம் போடனும்..
நோ, நோ, கோபம் இல்லை, மேகலை டியர்
நீச்சல் தெரிந்தும், பெற்ற தாயை காப்பாற்ற, கிணற்றில் குதிக்க யோஜனை பண்ணலாமா, இந்த கண்ணன் டியர்?
ஓகே, உங்களோட விருப்பப்படி, நானு செல்லம்-ன்னு போடுறேன், மேகலை செல்லம்
நிச்சயமாய், துரைக்கண்ணன்-சுந்தரி இவங்க MARRIAGE-க்கு முழுக்க முழுக்க காரணம் சந்திரன்தான், மேகலை டியர்
ஆரம்பத்துல அழுது அமர்க்களம் பண்ணி (இவர் பேராசை என்றாலும்) சுந்தரியை மகனுடன் வாழவிடாமல் செய்துவிட்டு காலம் போன கடைசியில் எதுக்கு இந்த அழுகை-ன்னு தான்
, மனைவியை கேட்கிறார், மேகலை டியர்
விமலா டியர் செய்ததும் தவறுதானே
, மேகலை செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top